Browsing Category

நாட்டு நடப்பு

கடவுள் எந்தச் சாதியையும் அங்கீகரிக்கவில்லை!

திருச்சி திருவானைக்கோவில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழாவில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க அனுமதி வழங்க, குழு அமைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட…

12 ம் வகுப்புப் பொதுத் தேர்வு மே-3 ல் துவக்கம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. செய்முறை…

இணைய வழிக் கற்றலில் மாற்றங்கள் காலத்தின் தேவையா?

கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டத்தில் அரும்பிய ஆன்லைன் வழிக் கல்வியில் பல மாற்றங்களைச் செய்யவேண்டிய காலகட்டம். அரசுகளும் தொழில் நிறுவனங்களும் கல்விச் சாலைகளும் தாங்கள் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. இவற்றுள்…

தேசியச் சின்னங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்!

தேசியக்கொடி மற்றும் தேசியச் சின்னங்களுக்கு உரிய மரியாதையைக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் இந்தியக் கொடி குறியீடு - 2002 மற்றும் தேசிய கவுரவங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் - 1971 ஆகியவற்றை…

தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள்…

பயமுறுத்தும் விலைவாசி உயர்வு!

சமீபத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் விதமாக சமையல் காஸ் சிலிண்டரின் விலையும் 50 ரூபாய் அதிகரித்திருக்கிறது. 735 ரூபாயாக இருந்த சிலிண்டர் 785 ரூபாயாக…

தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது பற்றி அரசுக்குக் கவலையில்லை!

மதுரையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பள்ளிக்கூடம், குடியிருப்புப் பகுதி…

பிப்-23 ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட்!

இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்  கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது.  இந்த நிலையில், வரும் 23ம் தேதி மீண்டும் கூடுகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால்,…

சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்!

2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் பெற்றிருந்தார். இதனை…

அதிக வேகம் அதிக போதையா? உயிர்ப்பலி வாங்கும் வாகனங்கள்!

சென்னையைப் போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பெருநகரங்களில் அதிக குதிரைசக்தி உள்ள இருசக்கர வாகனங்களில் மிக அதிக வேகத்துடன் அதிக இரைச்சலுடன் சாலையைக் கடந்து போகிறவர்களைப் பார்க்க முடியும். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.…