Browsing Category
நாட்டு நடப்பு
காந்தியின் அஸ்தித் துகள்கள் என்னை ஈர்த்து இழுத்தன!
மகாத்மா காந்தி மறைந்தபிறகு அவருடைய அஸ்தி அடங்கிய கலசத்தை எடுத்துக்கொண்டு பாரக்பூர் சென்றார் ராஜாஜி.
கங்கைக் கரையில் லட்சக்கணக்கான மக்கள்.
துப்பாக்கி ஏந்திய கரங்கள் மரியாதை செலுத்தின.
அஸ்திக் கலசத்தைக் கவிழ்த்தபோது, சற்றுத் தடுமாறிக்…
மெட்ராஸ் ஸ்டூடியோக்கள் வரிசையில் சத்யா ஸ்டூடியோ!
#
மதராசப்பட்டிணம், மதராஸ் என்றழைக்கப்பட்ட சென்னையைப் பற்றிப் பின்னோக்கிய வரலாற்றுப் பார்வையுடன் ஆய்வாளர்கள் எஸ்.முத்தையா துவங்கி நரசய்யா வரை பலர் நூல்களை எழுதியிருந்தாலும், பத்திரிகையாளரான பேராச்சி கண்ணன் எழுதியிருக்கும் ‘தல புராணம்’…
ஊழல் ஒழிப்பைச் சாத்தியப்படுத்துவோம்!
ஊழல் என்பது சமூகத்தைப் பீடித்திருக்கும் கொடிய நோய். இதனைச் சொன்னவர் எவரென்று தேட வேண்டியதில்லை. ஏனென்றால், வளர்ச்சியை எதிர்நோக்கியிருக்கும் எந்தவொரு இடத்திலும் இப்படிப்பட்ட சொற்களுக்குக் கண்டிப்பாக ஓரிடமுண்டு.
இதிலிருந்தே, ஊழல் என்பது…
அப்போதே விமான விபத்தில் இந்தியாவின் இடம்!
பாதுகாப்பான விமானப் பயணத்தில் இந்தியா தான் உலக நாடுகளிலேயே கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது.
- ‘ஹிம்மத்’ என்ற இதழில் வெளிவந்ததாக 15.06.1973 தேதியிட்ட ‘துக்ளக்’ இதழில் வெளிவந்த செய்தி.
இதுவரை நடந்த துயரமான விமான விபத்துகள்!
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவத்தின் உயர் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்ற விபத்துகள் பலமுறை நிகழ்ந்துள்ளன.…
ஆள் கடத்தல் தடுப்புச் சட்ட மசோதாவிற்கு வரவேற்பு!
ஆள் கடத்தல் என்பது சர்வதேச அளவில் நடக்கும் குற்றம். இதைத் தடுப்பது, கடத்தப்பட்டால் மீட்பது, மீட்கப்படுவோருக்கு மறுவாழ்வு, நிவாரணம் அளிப்பதற்கு தற்போதைய சட்டங்களும் விசாரணை நடைமுறைகளும் போதுமானதாக இல்லை.
எனவே, இதற்கு தீர்வு காணும் நோக்கில்…
பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு அஞ்சலி!
நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ…
முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தின் நீண்ட… பயணம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உளப்பட 14…
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: பிபின் ராவத் நிலை?
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் (எம்.ஐ.-17 வி-5) கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
கோவை சூலூரில் இருந்து நீலகிரி…
சாமானிய மக்கள் மீது ஒன்றிய அரசுக்கு அக்கறையில்லை!
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “நாகலாந்தில் நடந்த…