Browsing Category

நாட்டு நடப்பு

இந்தியா – உலகளவில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கும் நாடு!

இந்திய மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ…

ரிசார்ட் பாலிடிக்ஸ் தொடங்கியது எப்படி?

இந்திய அரசியலில் இப்போது அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தை ‘ரிசார்ட் பாலிடிக்ஸ்’. தமிழக அரசியல் ஸ்டைலில் சொல்வதென்றால் ‘கூவத்தூர் பார்முலா’. அதாவது தங்கள் ஆட்சிக்கு ஏதாவது ஆபத்து வந்தாலோ, அல்லது தங்கள் கட்சி உடையும் நிலையில் இருந்தாலோ,…

அண்ணா கையளித்துச் சென்ற ஜனநாயகக் கோட்பாடு!

அண்ணாவைத் தமிழ்ச் சமூகம் நினைவுகூர்வதற்கும் பின்பற்றுவதற்குமான ஆயிரம் காரணங்கள் உண்டு; எனினும் சமகாலத்தில் ஓர் அனைத்திந்தியத் தலைவராக அவரை இனங்காணுவதற்கான கூறுகள் ஏதேனும் உண்டா? அண்ணாவின் அரசியல் வாழ்வின் பெரும்பகுதி, இந்தியா என்னும்…

ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்!

அரசியல் கட்சித் தொடங்குவதாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். 'விஜய் மக்கள் இயக்கம்' பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,…

மத்திய இடைக்கால பட்ஜெட்: ஓர் அலசல்!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, ஜுன் மாதம் நிறைவடைய உள்ளது. அதற்கு முன்பாக ஏப்ரல் மாத வாக்கில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2024-25ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று…

மீனவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?

நம் தமிழ்நாடு நீண்ட கடல் பரப்பளவை கொண்டுள்ளது. அதாவது 1076 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மீன்பிடித் தொழிலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.  கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும். பண்டைய தமிழர்கள்…

செல்பி வித் முருகன்…!

சூரசம்ஹார நாட்டிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உலக புகழ் நாட்டிய சக்ரவர்த்தி திரு. தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன் நாட்டிய கலைஞர்களை வாழ்த்தினர். முருகராக தோன்றியவர் விழா முடிந்ததும் திரு.தனஞ்செயன் மாஸ்டர் திருமதி.சாந்தா…

கண்ணைத் திறந்து வைத்த கல்யாணம்!

கொல்லிமலையில் ஒரு திருமணத்திற்கு நண்பருடன் சென்றிருந்தோம். நாமெல்லாம் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ எவ்வளவு தூரம் வணிகமயப்படுத்தப் பட்டிருக்கிறோம், எந்த அளவுக்கு சக மனிதர்களால் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று…

டெல்லியை அதிர வைத்த பாசறை திரும்பும் நிகழ்ச்சி!

நாட்டின் 75-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் கடந்த 26ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்துகொண்டு விழாவை…

சாதனைப் பயணங்களைத் துவங்கிய சந்திரயான்!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந்தியாவிற்கு பெருமைச் சேர்க்கும் விதமாக பல்வேறு இந்திய விண்வெளிப் பயணத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது சந்திரனை ஆய்வு செய்யும் திட்டம். இதுவரை மூன்று விண்கலங்களை நிலவுக்கு…