Browsing Category

நாட்டு நடப்பு

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா கச்சத்தீவு சர்ச்சை!

எல்லா கூட்டங்களிலும், எல்லா தலைவர்களாலும் கச்சத்தீவு கையில் எடுக்கப்பட்டுள்ளதால், மக்களவைத் தேர்தலில், இந்த விவகாரம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என தெரியவில்லை.

சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும், இலக்கியமும் குப்பைகள்!

“சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும், இலக்கியமும் குப்பைகள்” என்றார் மாசேதுங். கலை, இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி.

தேர்தல் சமயத்தில் நிகழ்ந்த எம்.பி.யின் மரணம்!

திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக உருவான பிறகிருந்தே வைகோவுடன் பயணித்த பிரமுகர்களுள் முக்கியமானவர் கணேச மூர்த்தி. கட்சியின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவர். திராவிட இயக்க உணர்வுள்ளவர்.

வன உரிமைச் சட்டமும் மக்களின் வாழ்வாதரமும்!

இந்த லட்சக்கணக்கான கால்நடைகள் இயற்கையாக வனப்பகுதியில் பாரம்பரியமாக மேய்ச்சலில் ஈடுபடுகின்றது. இதனால் சுற்றுச்சூழல் சமன்பாடு, மனித வனவிலங்கு மோதல், காட்டுத்தீ, காடுகளை வளமாக்குவது போன்ற பல நன்மைகளை செய்கின்றது.

வழிநெடுக நல்ல வெயில்… வண்டி பஞ்சர்!

சூரியன் மறைந்து நிலா எட்டிப் பார்த்த நேரத்தில் கோயில் திருவிழா களைகட்டத் தொடங்கியது. மேள தாளம் முழங்க உள்ளூர் சாமிக்கு திருக்கல்யாணம். ஒரு நிஜமான திருமணத்தைப்போல சீர் வரிசை, மாப்பிள்ளை வீடு, பெண் வீடு, மாலை மாற்றுதல் எனப் பல சடங்குகள்.…

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதிய 9.38 லட்சம் பேர்!

தமிழகத்தில் மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

மீண்டும் அமைச்சரானார் பொன்முடி!

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி. அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விசில் போடுவாரா ருதுராஜ் கெய்க்வாட்?

தோனியிடம் இருந்து கேப்டன் பதவியைப் பெற்றுள்ள ருதுராஜ், அவரைப் போலவே சென்னை ரசிகர்களை விசில்போட வைப்பார் என்று நம்புவோம்.