Browsing Category
நாட்டு நடப்பு
மேகதாது விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!
தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 127.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீர்ப் பங்கீடை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது.
இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு…
உலக சாதனை படைக்குமா இந்திய அணி?
- டிராவிட் விளக்கம்
இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
இந்திய அணி இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. நாளை…
2,381 அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல்!
- அங்கன்வாடி மையங்களிலேயே தொடர கல்வித்துறை முடிவு
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில்…
சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம்!
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றுலா பயணிகள் வருகை பற்றிய இந்திய சுற்றுலா துறையின் புள்ளிவிவரத்தின்படி, 2020ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
மொத்த பயணிகள் வருகையில் 22.9 சதவீத பங்கை…
விருது வேண்டாம்! – வெ.இறையன்பு.
வேளாண் பல்கலைக்கழகத்தில் ‘மேன்மைமிகு முன்னாள் மாணவா் விருது’ தனக்கு அளிப்பதைத் தவிா்க்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் வி.கீதாலட்சுமிக்கு அவா்…
கலைஞர் முதலில் மாற்றிக்கொண்ட பெயர் அருட்செல்வம்.
நூல் அறிமுகம்:
கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளன்று இராம. அரங்கண்ணல் எழுதிய ‘நினைவுகள்' நூலைப் பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான எஸ்.ராஜகுமாரன்.
கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலான 'நெஞ்சுக்கு நீதி'யைப்…
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!
சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 4,270 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. இதனிடையே கொரோனா தொற்று பாதிப்பு இன்று மீண்டும் அதிகமாகியுள்ளது.…
அவதூறுகளை நிறுத்த ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்!
பேச்சுச் சுதந்திரம் அனைவருக்கும் தான் இருக்கிறது. ஆனால் மற்றவர்களின் மத நம்பிக்கைகளை அவதூறு செய்கிற உரிமை யாருக்கு இருக்கிறது? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுகிறவர்களுக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறதா?
அண்மையில் தொலைக்காட்சி நேரலை…
மணல் கொள்ளையை எப்போது தடுத்து நிறுத்தப் போகிறோம்?
ஊர் சுற்றிக்குறிப்புகள் :
யாரோ மணலை அள்ள இத்தனை உயிர்கள் ஏன் சாக வேண்டும்?
*
கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றில் நான்கு இளம் பெண்களும், மூன்று சிறுமிகளும் இறங்கி உயிரிழந்திருக்கிறார்கள்.
'எதிர்பாராத விதமாக' ஆற்றில்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கக்கூடிய நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பும் வகையில் வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு, எஸ். சௌந்தர், அப்துல் ரவி, ஜான் சத்யன் ஆகியோர்களின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம்…