Browsing Category

நாட்டு நடப்பு

வ.உ.சி.யை தூக்கிச் சுமக்கும் ஜவஹர் ஜோல்னா!

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி நடத்தி பெரியவர் வஉசி பற்றிய நினைவுகளை ஏற்படுத்திவரும் ஜவஹர் ஜோல்னா என்ற அரிய மனிதரைப் பற்றி பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் ஆய்வாளர் ரெங்கையா முருகன்.…

இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்!

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை கடந்த வாரம் தோற்கடித்த மகிழ்ச்சியின் இனிப்பு மனதில் இருந்து மறைவதற்குள் நேற்று பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றுள்ளது. பவர் ப்ளேவில் அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் 6 ஓவர்களில் 62 ரன்களை விளாசிய…

2021-ல் போதை, மதுவால் 10,500 பேர் தற்கொலை!

- தமிழகத்தில் 1319 பேர் இறந்ததாக தகவல் அண்மையில் வெளியான 2021-ம் ஆண்டின் தேசிய குற்றஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் போதைப் பொருள் மற்றும் மது பழக்கத்தின் காரணமாக  தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.…

தரமான கல்வியே தற்போதைய தேவை!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர்: நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. பல் துறைகளில் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இந்நிலையில் கல்வியின் தேவை குறித்து கூடுதலாக சிந்திக்க வேண்டியுள்ளது. தரமான கல்வி என்பதன் பார்வை காலத்துக்கேற்ப…

அதிமுகவும் தாக்குதல், கொலை, கொள்ளை வழக்குகளும்!

செய்தி : அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் அணியினர் புகுந்து பல ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். அது தொடர்பாக காவல் நிலையத்திலும், உள்துறைச் செயலரிடமும் புகார் கொடுத்தோம். இவ்வளவு நாட்கள் ஆகியும் காவல்துறை எந்தவித…

இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்!

-இலக்குவனார் திருவள்ளுவன் கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. இன்றைய…

தேர்தல் சமயத்தில் அதிகமான பொய்ச் செய்திகளை வெளியிடும் மாநிலம்!

சமூக வலைதளங்களில் கடந்தாண்டு வெளியான பொய்ச் செய்திகள் தொடர்பாக பதிவான வழக்குகள் குறித்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் மிக அதிகமாக பொய்ச் செய்திகள் வெளியிடப்படுவது தெரியவந்துள்ளது.…

ஒரு நாளைக்கு 70,000 குழந்தைகள் பிறப்பு!

- மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள்தொகை பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. இயற்கை வளங்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவது…

விஷுவல் கம்யூனிகேஷன்!

- டாக்டர் எம். ஜி. ஆர். ஜானகி கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்: 1996-ம் ஆண்டு டாக்டர்.லதா ராஜேந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட டாக்டர்.எம். ஜி. ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி கடந்த  26 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு…

ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக அரசு!

கா்நாடக மாநிலம், உடுப்பியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவா் அமைப்பினா் போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து…