Browsing Category

நாட்டு நடப்பு

2022-ல் மகளிர் ஆணையத்தில் குவிந்த 31,000 புகார்கள்!

தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி 30, 957 புகார்கள் வந்துள்ளன. இந்த 30,957 புகார்களில் 9,710 புகார்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படையிலான பெண்களுக்கு எதிரான உணர்வுப்பூர்வ…

‘ஜெய்பீம்’ நாடகம் சென்னையில்!

தமிழக அரசின் கலைஞர் பொற்கிழி விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கி, சென்னை ஆர்ட் தியேட்டருடன் இணைந்து தயாரித்துள்ள அடுத்த தமிழ் நாடகம் ‘68,85,45 12 லட்சம்’. இந்த நாடகம்…

டிசம்பரில் வேலையிழந்தோர் எண்ணிக்கை…?

இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,…

நந்தினி கார்க்கியின் மொழியியல் வகுப்புகள்!

நந்தினி கார்க்கியின் இணையவழி துணைமொழியியல் வகுப்புகள் அறிமுகம்: சுபமி எனும் துணைமொழியிடல் நிறுவனத்தை நிறுவி கடந்த சில ஆண்டுகளாய் நடத்திக்கொண்டிருப்பவர் நந்தினி கார்க்கி. இந்நிறுவனத்தின் மூலமாக துணைமொழியியலை அனைவரும் கற்பதற்காக இணையவழி…

2023-நம்பிக்கையைப் புதுப்பிப்போம்!

தாய்-இணையதள வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்…! 2022-ம் ஆண்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி அமைந்திருக்கும். சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் புத்தாண்டு பலன்களைச் சொன்ன ஜோதிட வல்லுநர்கள் சொன்னபடி, ஓராண்டு அமைந்திருக்கிறதா என்று…

ரிஷப் பந்த்தின் காயங்கள் ஆற 6 மாதங்கள் ஆகும்!

 - மருத்துவர்கள் தகவல் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட் டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். அப்போது டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

கொரோனா குறித்து வெளிப்படைத் தன்மை தேவை!

- சீனாவுக்கு மீண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி…

இஸ்ரேல் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்ற நெதன்யாகு!

இஸ்ரேலில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தலான இந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகும் - யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில் நடந்த தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி…

ஆன்லைன் விளையாட்டு: சிபிசிஐடி நோட்டீஸ்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில், ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி…

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தேவை!

- குடியரசுத் தலைவர் வலியுறுத்தல் ஐதராபாத்தில் உள்ள நாராயணம்மா அறிவியல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.…