Browsing Category
நாட்டு நடப்பு
தமிழாசிரியரும் மறக்கமுடியாத பச்சை நிறப் பேனாவும்!
அய்.கே.எஸ் எனப்படும் அய்.கே.சீனிவாசன், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி (இப்போது மேல்நிலைப் பள்ளி ஆகிவிட்டது) ஜலகண்டபுரம், சேலம் மாவட்டம்.
1990 நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எனக்கு தமிழ் இலக்கணத்தை மிக எளிமையாகக் கற்றுத்…
விவாதிப்பது குறித்து எத்தனை சவால்கள்!
செய்தி:
யாருடைய ஆட்சியில் சிறந்த திட்டங்கள் வந்துள்ளன. முதலமைச்சருடன் ஒரே மேடையில் பகிரங்கமாக விவாதிக்கத் தயார்! - எடப்பாடி பழனிசாமி.
கோவிந்த் கமெண்ட்:
மிக சமீபத்தில் தான் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்ரமணியம் தன்னுடன்…
தேசிய அளவில் கவனம்பெற்ற தீர்ப்பைக் கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள்!
தனியார் நிலங்களைப் பொதுநலன், மக்கள் நலன், நாட்டு நலன் எனக் கருதி இனிமேல் மத்திய, மாநில அரசுகள் எளிதாக ஆர்ஜிதம் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது!
இந்திய அரசியல் அமைப்பின் 370-வது சட்டப்பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டில், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு - காஷ்மீர்…
எடப்பாடி மீதான அவதூறுக்கு ஒரு கோடி இழப்பீடு!
செய்தி:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புப்படுத்திப் பேசியதற்காக, அவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவதூறாகப் பேட்டி கொடுத்தவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவிந்த் கமெண்ட்:
முன்னாள்…
அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் சாதனை!
அமெரிக்காவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் 47வது அதிபராகிறார் ட்ரம்ப்!
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் அனைத்தும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் வெற்றிப் பெற்றுள்ளார்.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நடிகை கஸ்தூரி!
தெலுங்கு தேச மக்கள் குறித்த தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
பொதுநலன் என்பதற்கும் ஒரு வரம்பு உண்டு!
செய்தி:
பொது நலன் என்ற பெயரில் எல்லா தனியார் சொத்துக்களையும் மாநில அரசுகள் கையகப்படுத்த முடியாது.
- உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கோவிந்த் கமெண்ட்:
உச்சநீதிமன்றம் உரிய முறையில்தான் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
அதன்படி பார்த்தால்…
இளைஞர்களிடம் பரவலாகும் போதை மாத்திரைகள்!
செய்தி:
சென்னை முகப்பேரில் போதை மாத்திரைகள் விற்ற 5 கல்லூரி மாணவர்கள் கைது. - செல்போன் செயலி மூலம் சப்ளை செய்தது அம்பலம்!
கோவிந்த் கமெண்ட்:
ஒரு பக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போதைப் பொருட்களை உபயோகிப்பது குறித்து உருக்கமான…