Browsing Category

சமூகம்

மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.8 கோடி வசூல்!

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்குகளில் ரூ.8 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள…

முன்மாதிரிப் பஞ்சாயத்தாகத் திகழும் முத்துகாபட்டி!

டாக்டர் க.பழனித்துரையின் ’மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் - 1 நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி ஒன்றியத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் ஓர் கிராமப் பஞ்சாயத்து. முத்துகாபட்டி என்பது அதன் பெயர். எழில் சூழ்ந்த அந்த பசுமைக் கிராமம் 144-க்குப்…

தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்!

திரைக்கலைஞர் சிவகுமார் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இதன்மூலம் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கொந்தகையில் 2 ஏக்கரில் ரூ.18.46 கோடியில் கீழடி அகழ் வைப்பகம்…

நலிந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவும் ரஜினி ரசிகர்!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 47 வருடமாக கலைத்துறையில் தமிழக மக்களை மகிழ்வித்து வருவதற்காகவும், இந்திய அரசின் திரைத்துறை சார்ந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காகவும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து…

நாடகம் – மீட்டெடுக்க வேண்டிய கலை!

சினிமாவின் படையெடுப்புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாடக கலைஞர்கள் வந்து தங்கி வாரகணக்கில் நாடகம் நிகழ்த்திய…

மகளிரின் துணையின்றி எந்த சாதனையும் நிகழாது!

உலக மகளிர் தினத்தையொட்டி சாதனை படைத்த மகளிரை சிறப்பிக்கும் விதமாக தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சி.ஆர். விஜயகுமாரி அவர்களுக்கு டாக்டர். எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கல்லூரியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மெட்ராஸ்…

ரூ.6000 கோடி மோசடி: 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ், ஹிஜாவு மற்றும் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்கள், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு, அதிக வட்டி தருவதாகக்கூறி, ரூ.6 ஆயிரம்…

தமிழக அரசின் சிறந்த பதிப்பகமாக ‘தாய்’ தேர்வு!

உலகத் தாய்மொழி நாளையொட்டி ஆண்டுதோறும் தமிழில் உருவாகும் சிறந்த படைப்புகளைப் பாராட்டும் வகையில் சிறந்த நூல்களையும், பதிப்பகங்களையும் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக…

தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துங்கள்!

‘தாய்’ தலையங்கம் : அண்மையில் டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அதோடு தந்தை…

பிரபாகரன் சர்ச்சை எப்போது முடிவுக்கு வரும்?

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பழ.நெடுமாறன், “பிரபாகரன் நலமாக இருக்கிறார்” என்கிற தகவலை தெரிவித்ததிலிருந்து பல்வேறு ஊடகங்களில் விவாதங்கள் வலுத்திருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும்…