Browsing Category
சமூகம்
நான் மிகச் சிறந்த நடிகன் கிடையாது!
ஒரு பத்திரிகையாளரின் பிறந்த நாள் சேதி
திரைப்பட பத்திரிகையாளராகப் பணிபுரியும் கயல் தேவராஜ், தன் பிறந்த நாளன்று சுவையான குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதை நீங்களும் படித்துப் பாருங்கள்...!
வேலூரில் 100ம் நம்பர் பீடியை, ஒருநாளில் 2 ஆயிரம் வரை…
வானம் கலைத் திருவிழா: இந்திரனுக்கு தலித் இலக்கிய விருது!
நீலம் பண்பாட்டு மையம் வழங்கிய வானம் கலைத் திருவிழா - வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை - 2023 நிகழ்வில் கலை விமர்சகர் இந்திரனுக்கு வாழ்நாள் சாதனை விருதளித்துப் பாராட்டியது.
இதுபற்றி நிமோஷினி விஜயகுமாரன் எழுதிய பதிவு...
மிகச்சிறப்பான…
சென்னையில் களைகட்டிய தலித் கலை விழா!
"வானம்" தலித் கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக ஓவியம், சிற்பம், புகைப்பட, கண்காட்சி சென்னை பிராட்வே அருகே உள்ள மெமோரியல் ஹாலில் நடைபெற்றது.
சர்வதேச புகைப்படக் கலைஞர்களின் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி மலைக்க வைக்கிறது என்று…
அரசுப் பள்ளிகளுக்கு வசதியானவர்களும் வரட்டும்!
வசதி இல்லாதவர்களுக்கு அரசுப் பள்ளிகள், வசதியானவர்களுக்குத் தனியார் பள்ளிகள் என்கிற சமூகப் பொருளாதார இடைவெளி இன்று உருவாகியுள்ளது.
விதிவிலக்காக வசதியான பெற்றோர்களின் குழந்தைகள் ஓரிருவர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது அதிசயமாகப்…
முள்ளன்டிரம் மடம்: அப்பைய தீட்சிதரின் அடிச்சுவட்டில்!
தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார் ஆய்வாளர் ரெங்கையா முருகன். அதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது அனுபவங்களை சுவைபட எழுதிவருகிறார்.
சமீபத்தில் அவர், ஆரணிக்கு அருகே வசித்த அப்பைய தீட்சிதரின் குருவான ராமானந்த…
அம்பாசமுத்திரத்தில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர்சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, உயர்மட்ட விசாரணை அதிகாரியாக…
தெரிந்ததைத் தெளிவாகச் செய்வோம்!
படித்ததில் ரசித்தது:
நமக்கு எது 'நல்லா' வருமோ
அதை 'சரியா' செய்வோம்.
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.
தகவல்: என்.எஸ்.கே.நல்லதம்பி
விடுதலை வீரர்களை நெஞ்சில் நிறுத்துவோம்!
தூக்குமேடை ஏறும் முன்பு, அவருடைய பற்கள் சுத்தியல் கொண்டு உடைக்கப்பட்டன. விரல்களிலிருந்து நகங்கள் சதையோடு பிடிங்கி வீசப்பட்டன. உடலின் ஒவ்வொரு மூட்டு இணைப்பும் முறிக்கப்பட்டது.
இவை அனைத்திற்கும் பிறகு, அவரை தூக்கில்போட்டு, உடலை வங்கக் கடலில்…
இப்படியும் நடக்குமா?
- அணைகள், குளம், ஏரிகளை உருவாக்க பறிபோன உயிர்கள்!
பரண் :
மென் மனம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தாலும், இம்மாதிரி நிகழ்வுகளும் நம் மண்ணில் நடந்திருக்கின்றன.
நாம் சரித்திர மிச்சம் என்று போற்றும் தலங்கள் உருவாவதற்கு…
ஊருக்காக உழைக்கும் தலைவர் தேவை!
டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 2
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் ஓர் கிராமப் பஞ்சாயத்து தான் முத்துகாபட்டி.
அந்தக் கிராமம் எப்படிச் சுரண்டப்படுகிறது, அதற்கு எப்படி சிலர் வியூகம்…