Browsing Category

சமூகம்

‘புகையிலை’ கொடுத்ததைவிட எடுத்தது அதிகம்!

மே – 31 புகையிலை எதிர்ப்பு தினம் உலகை அச்சுறுத்தும் கொடிய நச்சுகளில் முதன்மை பெற்று விளங்குகிறது புகையிலை. உயிர்க்கொல்லி நோய்களெல்லாம் புகையிலை ஆற்றும் வினைகளுக்கு முன் பிச்சை வாங்க வேண்டும். அந்தளவிற்கு மனித இனத்தை அழிக்கவல்ல பேராற்றல்…

திருகோணமலையில் தமிழ்க் கல்வெட்டுக்கள்!

ஆய்வாளர் சுபாஷினியின் அனுபவம் திருகோணமலை மாவட்டத்தில் கண்ணிக பகுதியில் உள்ள பழமையான வெல்கம் விகாரைக்கு, முதலாம் ராஜராஜன் ஆட்சியின்போது (993-1070 கி.பி) தமிழ் பௌத்தர்கள் வழங்கிய பல்வேறு (எருமை, விளக்கு, காசு, பசுக்கள், எண்ணெய்) நன்கொடைகளை…

முதலமைச்சரின் பயணம்; முதலீட்டுக்காகவா, சுற்றுலாவுக்கானதா?

முனைவர் குமார் ராஜேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணமாகச் சென்றிருக்கிறார். வெளிநாடு பயணப்படுவதற்கு முன்பே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 தேதிகளில்…

குடும்பத்தின் சிறப்பை உணர்ந்து வாழ்வோம்!

கொடுத்து மகிழ்வதே குடும்பமாகும். அன்பை, பண்பை, பாசத்தை, துணிவை, மகிழ்வை, மனநிறைவைக் கொடுத்து இன்பமாய் வாழும் இடமேக் குடும்பமாகும். அன்பு பிறக்கும் இடம் குடும்பம். சிந்தனையில் வேறுபட்ட மனிதர்கள் ஒரே உள்ளத்தினராய் ஒன்றுபட்டு வாழும் இடம்…

பொறுப்புடன் செயல்படத் தயாராவோம்!

டாக்டர் க. பழனித்துரை நாம் இன்று ஒரு அசாதாரண காலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதை நம்மை வழிநடத்தக் கூடியவர்கள் புரிந்து செயல்படுவதாகத் தெரியவில்லை. இந்தக் கருத்தை நான் மட்டும் கூறவில்லை. ஐ.நா பொதுச் செயலர் காலநிலை மாற்ற அறிக்கை ஒன்றை…

கல்விக் கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் விலகல்!

தமிழ்நாடு அரசு நியமித்த மாநில உயர்நிலைக் கல்விக்குழுவின் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் லெ.ஜவகர்நேசன், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை... தேசியக்கல்விக் கொள்கை 2020, ஐ மறுதலித்து…

இயற்கை எனும் இளைய கன்னி!

இயற்கையும் அதில் விரவியிருக்கும் பசுமையும் வெறுமனே தோற்றத்தினால் நம் கண்களை வசீகரிப்பதில்லை. மாறாக, அது நம் மனதுக்குள் ஊடுருவி அதில் பாவியிருக்கும் எதிர்மறை யாவற்றையும் விரட்டிவிடும் தன்மை கொண்டது. அதனாலேயே, இயற்கை எனும் வார்த்தையை…

மாணவி நந்தினியின் சாதனை: உடையும் கட்டுக்கதைகள்!

முதலில், 12ஆம் வகுப்புத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த நந்தினிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ஆனால், இந்த நிகழ்வில், கட்டை விரலைக் காவு கொடுக்காத ஏகலைவர்களால் என்ன செய்ய முடியும் என்னும் செய்தி இருப்பதையும் கண்டுகொள்ள வேண்டும் என்று தனது…

ஆறுகளை அழிக்கும் முடிவைக் கைவிடுக!

தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்: தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் புதிதாக 25 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதாகத்…

எப்படிப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் நமக்குத் தேவை?

டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 4 நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பற்றி.... பஞ்சாயத்துத் தலைவர் எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் அதிகாரத் தோரணையில் இல்லாது சாதாரணமாக மக்களோடு மக்களாக எளிமையாக…