Browsing Category

உலகச் செய்திகள்

வெளிநாடு சென்ற இந்தியர்கள் 2,570 பேர் பலி!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களில், கடந்த 3 ஆண்டுகளில் 2,570 பேர்…

மெகா பள்ளம் உருவானதற்கான காரணம் என்ன?

சிலி நாட்டில் தாமிரச் சுரங்கத்திற்கு அருகே தோன்றிய மிகப்பெரிய பள்ளம் குறித்து அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தென் அமெரிக்க நாடான சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவிற்கு வடக்கே உள்ள தாமிரச் சுரங்கத்திற்கு அருகே திடீரென…

சீன ராக்கெட்டின் உதிரி பாகங்கள் இந்தியப் பெருங்கடலில்!

சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. 23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட், செயற்கை கோளை நிலை…

இலங்கைக்கு நிதி உதவி செய்ய முடியாது!

உலக வங்கி திட்டவட்டம் இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக்கூட போதிய அளவு இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க உலக வங்கியிடம் கடன்பெறும் முயற்சியில்…

இந்தியாவில் தேவகவுடா: இலங்கையில் ரணில்!

ஒரு இடத்திலும் வெல்லாத கட்சி அரியணை ஏறிய அதிசயம். 1996 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அபூர்வ நிகழ்வு ஒன்று அரங்கேறியது. அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க காங்கிரஸ்…

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் ரணில்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள், அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த மே மாதம் 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதைத்…

மீண்டும் இலங்கை அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே!

இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபரான கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை இ-மெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி…

கிரீஸில் உக்ரைன் விமானம் விழுந்து விபத்து!

உக்ரைன் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் சரக்கு விமானம் கிரீஸில் உள்ள கவாலா நகருக்கு அருகே விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த 2 மணி நேரங்களுக்கு தீப்பிழம்புகளை பார்த்ததாகவும் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள்…

விண்மீன் மண்டலத்தில் விசித்திரமான இதயத் துடிப்பு!

விண்மீன் மண்டலத்தில் விசித்திரமான இதயத் துடிப்பு மாதிரியான ஒரு சத்தம் கேட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அறிவியலின்படி வெற்றிடத்தில் ஒலியால் பயணிக்க முடியாது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒலி பரவுவதற்கு மூலக்கூறுகள் அவசியம்…

ராஜபக்சேக்கள் என்னும் அரசியல் வியாபாரிகள்!

ஒரு இனத்தை அழித்து, யுத்த வெற்றியை வைத்து, இனவாதத்தை கக்கி, குடும்ப ஆட்சியை ஏற்படுத்த பார்த்த யுகம் இன்றுடன் முற்றுப்புள்ளிக்கு வருகிறது. தப்பி ஓட முடியல. பொது வாழ்வில் எதுவும் நடக்கும். தீதும் நன்றும் பிறர் தர வாரா. இவர்களின் நிலை அன்று…