Browsing Category

உலகச் செய்திகள்

துருக்கி, பிரான்ஸ், இத்தாலிக்கு சுனாமி எச்சரிக்கை!

சிரியா, துருக்கியில் மீண்டும் நில அதிர்வால் அச்சத்தில் மக்கள் பயங்கர நிலநடுத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர்…

உலக அரசியலில் கோலோச்சும் இந்திய வம்சாவளியினர்!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்திருக்கிறார். ஏற்கனவே குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவதாக…

நிலநடுக்கத்தை அறிவிக்கிறதா காகங்கள்?

ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன.…

விண்வெளிக்குப் பயணமாகும் சவுதியின் முதல் வீராங்கனை!

சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு…

6 நாடுகளின் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமில்லை!

 - ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், சீனா உட்பட சில நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரித்தது. உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியது. இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனா…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவை சூழ்ந்த வெள்ளம்!

துருக்கி எல்லையிலுள்ள ஒரேண்டஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நதியின் அணை உடைந்ததால், சிரியாவின் அல்-துலுல் என்ற கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் இட்லிப் மாகாணத்திலுள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே…

துருக்கி மீட்புப் பணியில் இந்திய ராணுவ வீரர்கள்!

- பொதுமக்கள் கட்டித்தழுவி நன்றி தெரிவித்தனர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் இந்திய ராணுவம் தற்காலிக மருத்துவமனை அமைத்து அவசர மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. அங்கு தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சைகளை…

நிலநடுக்கத்தால் 5 மீட்டர் நகர்ந்த துருக்கி?

- புவியிலாளர் கார்லோ டாக்லியோனி தகவல் துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதை தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில்…

ஜோர்ஜ் எல்.ஹார்ட்: தமிழர்களால் அறிந்துகொள்ளப்பட வேண்டியவர்!

தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பற்றி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியவர். பிறப்பால் ஒரு அமெரிக்கர். 2004-ல் இந்தியாவின் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டவர். ஜோர்ஜ் எல்.ஹார்ட் கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப்…

அடுத்த நிலநடுக்கம் இந்தியாவில்?

- துருக்கி நிலநடுக்கத்தைச் சரியாக கணித்த நெதர்லாந்து ஆய்வாளர் எச்சரிக்கை துருக்கி - சிரியா எல்லையில் கடந்த 6-ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2…