Browsing Category

உலகச் செய்திகள்

இங்கிலாந்து மன்னராக முடிசூடிக்கொண்ட 3ம் சார்லஸ்!

இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின்…

ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல முயற்சி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 434வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.…

உக்ரைனில் கொல்லப்பட்ட 20,000 ரஷ்ய வீரர்கள்!

அமெரிக்கா தகவல் உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தாக்குதலைத் தொடங்கியது. அதற்கு…

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 3000 இந்தியர்கள்!

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உள்நாட்டு போராக வெடித்துள்ளது. இதில் ஒரு இந்தியர் உள்பட ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனிடையே அங்குள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம்…

சூடானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்!

உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூடானிலிருந்து, 'ஆப்ரேசன் காவேரி' திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவப்படைக்கும் இடையே தொடரும் மோதலால் அங்கு சிக்கித்…

அறியாமையால் பறிபோன 73 உயிர்கள்!

கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக உள்ள பால் மேக்கன்ஜி நெதாங்கே, தனது போதனையின் போது, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள்தான் கடவுளின் தொண்டர்கள் என கூறியுள்ளார்.…

சூடானிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள்!

உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில்…

இரு நாட்டு எல்லைப் பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் மத்தியிலான 18 வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை தெரியவந்துள்ளது.   லடாக் கிழக்கு பகுதியின் எல்லையில், அண்டை நாடான சீனா, 2020ல் தன் படைகளை குவித்தது. இதையடுத்து, இந்திய…

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானங்கள் தயார்!

- வெளியுறவுத் துறை தகவல் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறும் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மீட்பு பணிக்காக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இந்திய…

சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

வெளியுறவுத்துறை உறுதி சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு கடந்த ஒரு வாரமாக வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். கர்தோம் நகரில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி…