Browsing Category
இந்தியா
முல்லைப் பெரியாறு அணை: ஏனிந்த அரசியல்?
‘மொழி’ போன்ற தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிற கேரள நடிகரான பிருத்விராஜ் அங்கு பெருமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் வெளியிட்டிருக்கிற முகநூல் பதிவு பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அப்படி என்ன அவர் பதிவிட்டிருக்கிறார்?
“உண்மைகள்…
தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்; ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.
இங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் உரிமை தமிழகத்திடம் உள்ளது.
இந்நிலையில், தமிழக…
கர்நாடக அரசுப் பள்ளிகளில் இலவச பால் பவுடர்!
கர்நாடக மாநிலத்தில் கேஷீரா பாக்யா திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச பால் பவுடர் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா பரவல் காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக போக்குவரத்துப் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அந்த…
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 29ல்!
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் பொதுவாக நவம்பர் மாதம் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, குளிர்கால கூட்டத் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத் தொடரும் பாதியிலேயே முடிக்கப்பட்டன.…
பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டம்!
லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் நாட்டின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.…
பாலைவனத்தில் கிணறு தோண்டும் குதிரைகள்!
உலகின் பழைமையான வரலாற்றின் நெடுகிலும் மனித இனம் மட்டுமே குடிநீருக்காகக் கிணறுகளைத் தோண்டிய கதைகள் ஏராளம்.
நவீன கால ஆய்வுகளில் குதிரைகளும் கழுதைகளும் தாகத்தைத் தணிக்கக் கிணறு தோண்டும் உண்மை தெரிய வந்துள்ளது.
காட்டுயிர்கள் கிணறு தோண்டுவது…
தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா வரலாற்றுச் சாதனை!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவியது.
இதைதொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பலர் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் பலர் உயிரிழந்தனர்.…
பஞ்சாப் காங்கிரசை உடைக்கும் அமரீந்தர் சிங்!
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபடுவது உறுதியாகி விட்டது. தனிக்கட்சி தொடங்கப் போவதாக முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் கையில் காங்கிரஸ் வந்தபின், பல மாநிலங்களில் அந்தக் கட்சி நொறுங்கி வருகிறது.…
காந்திக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பு!
சி.ஆர்.ஆனந்தன் (C.R.Anandan) இப்படி முகநூல் பதிவு
“மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிபட்டியில் 1908-இல் பிறந்தவர் எமது (P.C.ராஜன்) தந்தையார். சிறந்த காந்தியவாதி.
09-02-1934-ஆம் நாள் மகாத்மா காந்தி, போடி மெட்டிலிருந்து புறப்பட்டு, இரயிலில்…
பருந்துகள் வாழ்வதற்காக காடு வளர்த்த ‘மனிதர்’!
நாகலாந்து மாநிலம், லாங்லெங்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் நுக்லு போம். காடுகளும் வனவுயிர்களும் நிறைந்த பகுதியில் பிறந்து வளர்ந்த நுக்லுவுக்கு இயற்கையின் முக்கியத்துவம் புரியும்.
மூதாதையர்கள் காட்டை நம்பித்தான்…