Browsing Category

இந்தியா

கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு யாருக்கு எந்தச் சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில்  உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை!

- தமிழகம் முழுவதும் பாதுகாப்பு  தீவிரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்…

ஆதிச்சநல்லூரில் அமையவுள்ள அருங்காட்சியகம்!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனையடுத்து அதற்கான பணிகள்…

அனைத்துத் துறைகளிலும் நாடு தன்னிறைவு அடைய வேண்டும்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள் கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மைசூரு தசரா பண்டிகையை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மக்கள், பண்டிகைகள் மூலம் பல…

தமிழகத்தில் மீட்கப்பட்ட 20 பாரம்பரிய நெல் ரகங்கள்!

ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், ஒரு காலத்தில் பாரம்பரியமாக விளைவித்து வந்த தங்கள் பாரம்பரிய நெல்விதைகளை கலப்பின ஒற்றைப்பயிர் சாகுபடியால்…

ரயில்களின் இயக்கத்தைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்!

ரயில்கள் இயக்கத்தைக் கண்காணிக்க இஸ்ரோவுடன் இணைந்து புதிய தொழில் நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே அமைச்சகம், “நிகழ்நேர தகவல் அமைப்பு என்ற புதிய…

அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?

தென் தமிழகத்திற்கு வந்திருந்த தேசிய பா.ஜ.க தலைவரான நட்டா, யாரோ எழுதிக் கொடுத்த குறிப்புகளை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனையின் வேலைகள் பெரும்பாலும் முடிந்து விட்டதாகச் சொன்னாலும் சொன்னார், "கிணத்தைக் காணோம்" என்று அரற்றுகிற வடிவேலு காமெடியைப்…

உயர் வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு!

மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்த பிறகு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனடியாக அது அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள்…

இந்தியாவையே அதிர வைக்கும் போதைப் பொருள் புழக்கம்!

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே போதைப் பொருட்கள் பயன்பாடு என்பது அண்மைக் காலத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சியில் குட்கா வினியோகம் அதிக அளவில் நடந்து அதற்கு சம்பந்தமான ஒரு வழக்கும் பதிவு பண்ணப்பட்டு அமைச்சர்கள்,…

சீட் பெல்ட் எச்சரிக்கை; வரைவு விதிகள் வெளியீடு!

; - மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாததால்தான் உயிரிழக்க நேரிட்டது என