Browsing Category

இந்தியா

அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் விளையாட்டுகள்!

சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், அரசியல் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதே உண்மை.

‘தாய்’மையான முகம்!

நீண்ட அரசியல் பின்புலம் கொண்டவரான இந்திராகாந்தி அரசியலுக்கு வந்து பிரதமரான போது சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். அந்த சமயத்திலும் தாய்மைப் பொலிவான முகத்துடன் தனது பேரக்குழந்தைகளுடன் (ராகுல், பிரியங்கா காந்தி) இருக்கும் அவருடைய புகைப்படம்.

அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், நேற்றைய கூட்டத்தின்போது மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமித்ஷா, “அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின்…

தாய், சகோதரியுடன் ராகுல்!

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றுக் கொண்ட பிரியங்கா காந்தி,  தனது தாய் சோனியா காந்தி, அண்ணன் ராகுல்காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இழந்த கூட்டுக்குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்!

ஒரு வீடு, எதனால் கட்டப்பட்டிருந்தாலும் சரி, குடிசை, ஓடு, மண் சுவராக இருந்தாலும், அதற்குள் ஒரு கூட்டுக் குடும்பம் புழங்கிக் கொண்டே இருக்கும்.

தேசிய அளவில் கவனம்பெற்ற தீர்ப்பைக் கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள்!

தனியார் நிலங்களைப் பொதுநலன், மக்கள் நலன், நாட்டு நலன் எனக் கருதி இனிமேல் மத்திய, மாநில அரசுகள் எளிதாக ஆர்ஜிதம் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது!

இந்திய அரசியல் அமைப்பின் 370-வது சட்டப்பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை  மத்திய  பாஜக அரசு ரத்து செய்தது. மேலும்  ஜம்மு - காஷ்மீர்…

மத்தியில் கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் சிறப்புத் திட்டங்களா?

செய்தி: ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மாநிலங்களில் ரூ.6,800 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கோவிந்த் கமெண்ட்: அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசில் அங்கம்…

பணவீக்கத்தைத் திறமையாகக் கையாண்ட இந்தியா!

செய்தி: “பணவீக்கத்தை மிகத் திறமையாகக் கையாண்டது இந்தியா!” - கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம். கோவிந்த் கமெண்ட்: வெளிநாடுகளில் எல்லாம் போய் அதிலும் குறிப்பாக, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எல்லாம்…

இந்தியாவின் அறிவியல் சாதனைகளுக்கு மேலும் ஓர் அங்கீகாரம்!

57 நாடுகளைச் சார்ந்த 69 அறிவியல் குழுமங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச மூளை ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷுபா டோல் தேர்வு செய்யபட்டுள்ளார்.