Browsing Category
இந்தியா
ஆபரேஷன் சிந்தூர்: 9 இடங்களைக் குறிவைத்தது ஏன்?
'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.
செல்லப் பிராணிகளின் தாகம் தீர்த்த நண்பர்கள் குழு!
ராஜஸ்தான் மாநிலத்தில் 35 கிராமங்களில் மாடுகள், செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டிகள் உருவாக்குதல், குளங்களை சீரமைத்தல் என சாதனை செய்துள்ளனர் ஏழு நண்பர்கள்.
எல்லையோரத்தில் மீண்டும் நீடிக்கும் பதற்றங்கள்!
அண்மையில் காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி, அங்கு சுற்றுலாவிற்குச் சென்றிருந்த 26 பேர் உயிரிழந்திருப்பது இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பல நாடுகள் இந்த பயங்கரவாதச்…
இந்தியாவிலிருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!
பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் ரோஜாவில் பயங்கரவாத முள்!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் அதிரடியாக ஊடுருவி தாக்குதல் நடத்துவது புதிதல்ல என்றாலும், தற்போது நடந்திருக்கிற பயங்கரவாதத் தாக்குதல் அதிர்ச்சிகரமானது.
இதற்கு முன்பு நடந்த பல தாக்குதல்கள் இந்திய ராணுவத்தையோ, காஷ்மீர் அரசுக்கு சொந்தமானவற்றையோ…
உச்சநீதிமன்றத் தீர்ப்பும் பாஜகவின் கண்டனங்களும்!
பாஜகவைச் சேர்ந்த பல மாநில நிர்வாகிகள், உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக தங்களுடைய பலத்த கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி, ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அதுவும் நிலைவையில் இருந்த நிலையில், அண்மையில் உச்சநீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தது.
நில உரிமைதான் எல்லா அதிகாரங்களையும் கொடுக்கும்!
ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.
கூர்க் முதல் ஸ்பிட்டி வரை: செல்லவேண்டிய 5 இடங்கள்!
இந்தியாவில் பார்க்கவேண்டிய சுற்றுலாத் தலங்களும் இடங்களும் எக்கச் சக்கமாக இருக்கின்றன.
சுற்றுலாவில் விருப்பம் கொண்ட மக்கள் அதிகம் சென்றிடாத பகுதிகளுக்குச் செல்லும்போது அங்கே வாழும் சமூகங்களை ஆதரிக்கலாம்.
அதாவது கர்நாடக மாநிலத்தின்…
விவசாயியாக மாறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி!
பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கஹான் சிங் பன்னு, மாநிலத்தின் பிரதானமான நிலத்தடி நீர் குறைபாட்டை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளார். அதற்காக அவர் புதுமையான நெல் பயிரிடும் முறையை (SRB) உருவாக்கியுள்ளார்.
அவரது இந்த புதிய…