Browsing Category
சினிமா
எம்.ஜி.ஆர். எனது சகோதரர்!
“இப்படியும் நடிகரா?” என்றுதான் தோன்றியது பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதா அவர்களை முதிர்ந்த வயதில் அவரது வீட்டில் சந்தித்தபோது.
சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்னரையில் நுழைந்தபோது சிறிது நேரத்தில் கைக்கூப்பிய வணக்கத்துடன் வந்து அமர்ந்தார்…
சிவாஜிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆரின் அம்மா!
தமிழ்த் திரையுலகில் மாபெரும் சிகரங்களாக விளங்கியவர்கள் எம்ஜிஆரும், சிவாஜி கணேசனும். சினிமாவிலும், அரசியலிலும் இவர்கள் இருவரும் இரண்டு துருவங்களாக இருந்தபோதிலும், இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது.
சினிமாவில் நான் சாதித்தது ஒரு துளிதான்!
எஸ்.வி. ரங்கா ராவ், ஆந்திராவில் பிறந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு தமிழில் ‘அக்ஷராப்பியாசம்’ நடைபெற்றது என்பது அநேகருக்குத் தெரியாது. ஆம், சிறு வயதிலேயே அவர் தமது சகோதர சகோதரிகளுடன் சென்னைக்கு வந்து விட்டார்.
ஆறாம்…
அன்று கண்ட அதே முகம்!
அருமை நிழல்:
இயக்குநர் ஸ்ரீதரின் ‘கல்யாண பரிசு’ (1959) படத்தில் இணைந்தவர்கள் ஜெமினி கணேசனும் சரோஜா தேவியும். இந்தப் படம் வெளிவந்தபோது பெரும் கீற்று.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு (1989) அதே ஜெமினி கணேசனுடன் சரோஜா தேவி இணைந்து நடித்த…
குன்றக்குடி அடிகளார் – பொதுநலம் பேணிய தனிப்பெரும் துறவி!
“துறவியாகி விடலாம் போலிருக்கிறது”. - இப்படி ஆன்மீகத்தில் தீவிரமான நம்பிக்கை உள்ளவர் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஒரு கட்டத்தில் தன்னுடைய பிறந்தநாள் மலரில் இப்படிச் சொன்னவர் தந்தை பெரியார்.
உடனே வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த…
அசல் கோளாறு, பால் டப்பாவுக்கு வாய்ப்பு கிடையாதா?
சாய் அபயங்கரைவிட, அசல் கோளாறு, பால் டப்பா போன்றவர்கள் எந்தவிதத்தில் குறைந்தவர்கள்.
முட்டி மோதி வருபவர்களுக்கும் நெப்போ குழந்தைகளுக்கும் திறமை அடிப்படையிலாவது போட்டி இருக்க வேண்டாமா?
ஓஹோ எந்தன் பேபி: ட்ராமாவா, ரொமான்ஸ் காமெடியா?
சில திரைப்படங்களின் டீசர், ட்ரெய்லர் வெளியானவுடனே, அதன் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காகிவிடும். அப்படியொரு நிலைக்கு நம்மை ஆளாக்கியது கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குனராக அறிமுகமாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’.
விஷ்ணு விஷால் முக்கியப் பாத்திரத்தில்…
80-களில் தமிழ் சினிமாவை வசப்படுத்திய நாயகி!
பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு… என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் முகத்தின் ஒரு பாதியை மறைத்துக் கொண்டு வெட்கப்படும் ரேவதியின் முகம் நிச்சயம் நம் மனதில் வந்துபோகும்.
தமிழ் சினிமாவின் 80-களின் நாயகிகளில் தனித்துவமானவர் ரேவதி. இரண்டு முறை தேசிய…
ரஜினி செய்த பேருதவியை மறக்க முடியாது!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகி வேடம் தொடங்கி அக்கா, அண்ணி, அம்மா என்று பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருந்தாலும், பண்டரிபாய் அளவுக்கு கனிவான முகத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு திரையில் மட்டுமல்ல, நேரடியாகப்…
3 பிஹெச்கே – வீடு என்பது என்ன?
வாடகை வீடுகளில் வசிக்கிற எல்லோருக்கும் சொந்த வீடு என்பது முதல் கனவாக இருக்கும். ஆனால், அவர்களில் சிலருக்கே அது கைகூடுகிறது. சிலர் அந்தக் கனவை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றிவிட்டுச் செல்கின்றனர்.
கிட்டத்தட்ட அப்படிப்பட்ட மனிதர்களை, கனவுகளை,…