Browsing Category

கதம்பம்

சுதந்திரத்தை இழப்பது மனித குலத்திற்கு ஆபத்து!

சுதந்திரத்தை இழப்பது மனித குலத்திற்கு மெய்யான மரண ஆபத்தாகும். தார்மீக விளைவுகளை ஒதுக்கிவிடுங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (கருத்துச் சுதந்திரத்தால்) எழும் துன்பங்களை அனுபவிக்காமல், கருத்துச் சுதந்திரத்தின் பலன்களையும் அனுபவிக்க…

சிகரம் தொட்ட சிங்கப் பெண்கள்!

தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் பெண்களின் அழகை, நாம் வியந்து பார்க்கும் பொழுது அதன் பின்னே இருப்பது சரஸ்வதி போன்ற கலைஞர்களின் கை நேர்த்தி தான்.

அதென்ன ‘மினிமலிஸ்ட் வாழ்க்கை’?

அன்பான ஒரு வாழ்க்கைத் துணைவியாக இருந்த என் மனைவியை இழந்த காயம் இன்னும் ஆறவில்லை. என்னைச் சுற்றிப் பார்க்கிறேன். வாழ்க்கையை மறுபரிசீலனை செய்கிறேன். "சிறுநுகர் வாழ்வு" வாழ ஆசைப்படுகிறேன்.

நம்மை உணர வைக்கும் வாசிப்பு!

வாசிப்பின் ருசி: கட்டாயம் இல்லாதபோது நீங்கள் எதைப் படிக்கிறீர்களோ அதுவே தவிர்க்க முடியாத நேரங்களில் நீங்கள் யாராக இருப்பீர்கள் என்பதை தீர்மானிக்கிறது! - ஆஸ்கர் வைல்ட் OscarWilde ஆஸ்கர்வைல்ட்

சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சித் திட்டங்களே அவசியம்!

இன்றைய நச்: பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்றால், வளர்ச்சித் திட்டங்கள் சுற்றுச்சூழலைக் கெடுக்கக் கூடாது! - பிடல் காஸ்ட்ரோ

சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே கல்வி!

படித்ததில் ரசித்தது: எழுத்தறிவு இல்லாத மக்களைக் கல்வியறிவூட்டுவது ஒரு அரசியல் திட்டம் அல்ல; இது தேசிய பெருமை, சமூக முன்னேற்றம் மற்றும் மனித விடுதலை; வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல; கல்வி மக்களைச் சிந்திக்கச் செய்யும்,…

ஹேமமாலினியை காதலிக்க தர்மேந்திரா பட்ட கஷ்டங்கள்!

ஹேம்மாலினி மீது கடைசிவரை அதிக பிரியத்துடன் இருந்தார் தர்மேந்திரா. தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடைசியாக அவர் போட்ட பதிவு, தானும் ஹேம்மாலினியும் இணைந்திருக்கும் படம்தான். அவர்களின் காதலுக்கு அதுவே சாட்சி.

இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய்க்கு நீண்ட ஆயுள்?!

1. இரட்டையர்கள் என்பது ஒரே மாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்கள் கொண்ட குழந்தைகளை பெற்றெடுப்பதாகும். எனினும், கால் விரல் நகங்கள், நிறம், பிறப்பு அடையாளங்களில் சில வேறுபட்ட பண்புகள் இருக்கும். 2. இரட்டையர்கள் ஒத்த நிறம், உருவங்களைக்…

புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் புத்தகங்கள்!

இன்றைய நச்: உங்கள் கால்களை நகர்த்தாமலேயே உங்களைப் பயணம் செய்ய வைக்கும் ஆற்றல் புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு! - அமெரிக்க எழுத்தாளர் ஜும்பா லஹிரி