Browsing Category
கதம்பம்
பாட்டி தனது இறுதிக்காலம் வரை தினமும் உச்சரித்த பெயர் ’அம்பேத்கர்’!
எங்கப் பாட்டி மீனாம்பாளை குடும்பத்துல எல்லோரும் ரொம்ப மதிப்போம். அவங்கக் கண்ணுல குளுக்கோமா பாதிப்பு ஏற்பட்டபோதும் சமூகத்துக்காக ஓய்வே இல்லாம உழைச்சாங்க.
ஒருகட்டத்துல முழுமையா பார்வை இல்லாம போய்டுச்சு. இறப்பதற்கு முன்பு 30 வருடங்களா இரண்டு…
மனித வாழ்வு வளம் பெற…!
இன்றைய நச்:
மனிதனுடைய வாழ்வு வளம் பெற
மெய்ஞானமும் வேண்டும்;
விஞ்ஞானமும் வேண்டும்.
இரண்டும் ஒன்றுபட்டு
மனித வாழ்வு வளம் பெறுவது
இக்காலத்தில்
இன்றியமையாதது!
- வேதாத்திரி மகரிஷி
வானேறும் விழுதுகள்: புதிய அலையை உருவாக்கிய புகைப்படங்கள்!
சென்னையில் வானேறும் விழுதுகள் என்ற புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அதை கியூரேட் செய்தவர் சிறந்த புகைப்படங்களுக்காக சர்வதேச விருதுகள் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜெய்சிங் நாகேஸ்வரன்.
அன்பு எனும் பேருணர்வால் கட்டப்படுவதே உண்மைப் புரட்சி!
தாய் சிலேட்:
உண்மைப் புரட்சி
என்பது
அன்பு எனும் பேருணர்வால்
கட்டப்படுவதாகும்!
- தோழர் சேகுவேரா
அந்த ஒளி எல்லோருக்குமானது!
படித்ததில் ரசித்தது:
இந்த உலகம் தோல்விகளால்
நிறைந்தது அல்ல;
சுடர்களால் நிறைந்தது;
ஒளியால் நிறைந்தது;
வெற்றி, தோல்வி,
மானம், அவமானம்
இவற்றால் அழிக்க முடியாத
தன்னியல்பானது;
அந்த ஒளி
அது எல்லோருக்குமானது!
- பவா செல்லதுரை
இயல்பான மத நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டாம்!
மதுரை, பாண்டியர் ஆட்சியில் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது. தற்போது வரை கோயில் நகரமாகவும் இருந்து வருகிறது.
நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் துவங்கி கண்ணகி வருகையை நினைவுபடுத்தும் கோவில் வரை பலதரப்பட்ட கோவில்கள் இன்றுவரையிலும்…
விடாமுயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும்!
தாய் சிலேட்:
நாம் நினைத்ததை
செய்து முடிக்க வேண்டும் என்ற
வைராக்கியம் இருந்துவிட்டால்,
வெற்றி நிச்சயம்!
- ஜான் பாய்டு டன்லப்
நீ தான் உனக்கு வழிகாட்டி!
இன்றைய நச்:
நீ யாரைத் தேடி
இப்படி அலைகின்றாய்?
நீதான் பாதை,
பயணம் செல்லும்
வழிப்போக்கனும் நீயேதான்;
வழிகாட்டியும் நீயேதான்;
நீயேதான் லட்சியமும்!
- அல்லாமா இக்பால்
நமக்கான நாள் நிச்சயம் வரும்!
படித்ததில் ரசித்தது:
ஒவ்வொருவருக்கும்
அவரவருக்கான காலம் வரும்;
கொண்டாடப்படுவார்கள்;
கொஞ்சம் முன்னே பின்னே ஆகலாம்
அவ்வளவுதான்!
- விக்ரமாதித்யன்
#Vikramathithyan #விக்ரமாதித்யன்
வெற்று பிம்பங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை!
படித்ததில் ரசித்தது
'சிறிய மனிதர்கள்
பெரிய நிழல்களை
உருவாக்கிக் கொண்டிருந்தால்,
அது சூரியன் மறையப்போகும்
மாலைநேரம் என்று அர்த்தம்'!
- லின் யுடாங்
நன்றி : மோகன ரூபன் முகநூல் பதிவு