Browsing Category
கதம்பம்
எல்லாவற்றையும் சரி செய்து விடுகிறது அன்பு!
தாய் சிலேட்:
அன்போடு
எது செய்தாலும்
அது
சரியான செயலே!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
புத்தரின் மரணம் எப்படி நிகழ்ந்தது?
ஒரு படுக்கை தயார் செய்யச் சொன்னார். பிறகு புத்தர் படுக்கையில் படுத்து தியானத்தில் ஆழ்ந்தார். மரணம் அவரை சூழ்ந்து கொண்டது.
நம்மை நாம் காதலிக்கலாமா?!
’காதலர் தினம் கொண்டாட்டம்னு சொல்லிக்கிட்டு எங்க பார்த்தாலும் சோடி போட்டுகிட்டு திரியுதாங்க’ என்று அங்கலாய்ப்பவர்களும், அவர்களது பெருமூச்சுகளுக்கு இலக்கானவர்களும் ஒவ்வொரு ஆண்டும் பெருகிக்கொண்டே இருக்கின்றனர்.
காதலுக்காகக்…
வாழ்வதே வாழ்வின் ஆகப்பெரிய சவால்!
படித்ததில் ரசித்தது:
மனிதர்கள் மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும்,
எவ்வளவு துயரங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும்,
வீழ்ந்துவிடாமல் தைரியத்தைத் தக்க வைத்துக் கொள்வதும்தான் வாழ்க்கை.
இதுதான் வாழ்க்கையின் மாபெரும்…
எங்கிருக்கிறது உன் அழகு?
அழகிப் போட்டி எதிலும் கலந்துகொண்டு எந்தப் பட்டமும் பெறாதவள் நீ. ஆனாலும் உலக அழகிகளை விட உன்னத அழகியென்று உன்னைத்தான் கூறுவேன்.
எதையும் மாற்றும் வலிமை எமக்குண்டு!
இன்றைய நச்:
சிறந்ததைத் தேடுபவர்கள்
தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்
கிடைத்ததை சிறந்ததாக்குபவர்கள்
சந்தோசமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
நூறாண்டு காலம் உலகை ஆட்சி செய்த ‘வானொலி’!
பிப்ரவரி - 13 : உலக வானொலி தினம்
வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு, ஐ.நா-வின் துணை அமைப்பான யுனெஸ்கோ, பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.
2012ம் ஆண்டில் இருந்து ‘உலக வானொலி தினம்’…
ஓவிய மாணவர்களை உருவாக்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி!
பிரபல நவீன ஓவியர் ராஜசேகர், ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றை கடலூரில் நடத்திவருகிறார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு நேரடி களப்பயிற்சிகளை வழங்கிவருகிறார்.
சமீபத்தில் நடந்த ஒரு பயிற்சி பற்றி அவர் பகிர்ந்துகொண்ட தகவல்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை,…
எண்ணிப் பார்த்தால் எல்லாம் புரியும்!
வாசிப்பின் ருசி:
எண்ணிப் பார்த்தால்,
சிறியதாகவே இருப்பதுதான்
பாதுகாப்பானது;
யானையைப் பிடித்து
அடக்கிக் கட்டிவிடுகிறார்கள்;
எறும்பை அதுபோல்
செய்ய முடிவதில்லை!
- கவிஞர் மகுடேசுவரன்
பிறரை மகிழ்விக்கும்போது வாழ்க்கை உன்னை வணங்கும்!
படித்ததில் ரசித்தது:
நீ மகிழ்ச்சியாய் இல்லாதபோது
வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது;
நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது
உன்னைப் பார்த்துப் புன்னகை செய்கிறது;
ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது
வாழ்க்கை உன்னை வணங்குகிறது!
-…