Browsing Category
கதம்பம்
மனித வாழ்வின் விழுமியங்களைக் கடத்தும் கதைகள்!
அறிய நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்த அதியமானின் கதை, முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் கதை, மயிலுக்கு போர்வை அணிவித்த பேகனின் கதை இப்படி மனித வாழ்வின் விழுமியங்களை கதைகள் கடத்திகொண்டே இருக்கின்றன.
கதை உரைக்கப் பெருகும் என்பதே உண்மை நாம் ஒரு…
காலம் போட்ட ஒப்பனையைக் கலைக்கவா முடியும்?
நீங்க எழுத்தாளர் ராஜேஷ் குமார் மாதிரி இருக்கீங்க. ஆனா அவரெல்லாம் டாக்ஸியில் வரமாட்டார் என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று நகர்த்திக் கொண்டு போய்விட்டதுதான் ஹைலைட். காலம் போட்ட மேக்கப்பை நான் கலைக்கவா முடியும்?
இசையில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இளையராஜா!
1976-இல் வெளியான ‘அன்னக்கிளி’ என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர் இளையராஜா. திரையிசைத் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் விரைவாகப் பிரபலமானாா்.
என்னை ஐ.ஏ.எஸ் ஆகத் தூண்டிய காமராஜரின் பேச்சு!
1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தபோது, பழ.நெடுமாறன் மதுரை மாவட்டத் தலைவராக இருந்தார். அந்த பகுதியில் சுந்தர ராஜன் என்று ஒருவர் இருந்தார். திண்டுக்கல் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கென்று பொறுப்பு ஒப்படைக்க பட்டவர்களில் நானும்…
இக்கட்டான சூழலில் தெரியும் நண்பர்கள் யாரென…!
வாசிப்பின் ருசி:
நீ ஈடுபடுகின்ற
நடவடிக்கைகளில்
யார் ஆர்வம் காட்டுகிறார்களோ
அவர்கள் தாம்
உன்னுடைய நலன் விரும்பிகள்!
- பாலோ கொயலோ
முழுமையான விடுதலை எப்போது சாத்தியம்?
இன்றைய நச்:
சகலவிதமான
அடிமைத்தனத்தையும்
ஒழிக்காமல்
மனித விடுதலை
சாத்தியம் ஆகாது!
- கார்ல் மார்க்ஸ்
யாராகவும் மாறாமல் நீங்களாக இருங்கள்!
தாய் சிலேட்:
வெற்றி பெற்ற மனிதர்களைப்
பின்பற்றுவதாக எண்ணி
அவர்களாகவே மாறிவிடாதீர்கள்;
உங்களுக்கென
தனித்துவம் இருக்கிறது!
- புரூஸ் லீ
வழிந்தோடும் அளவுக்கு வேலை: ஜப்பானிய காண் – பான் முறை!
‘வழிந்தோடும் அளவுக்கு வேலை’ என்பது எளிமையானது, ஆனால், ஆழ்ந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. நம் வேலைச் சுமையை நம் திறன் அல்லது நேரம் தீர்மானிக்கக்கூடாது. நீரோட்டம் போல, வேலை வழிந்தோடும் நிலை தான் தீர்மானிக்க வேண்டும்.
அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம்!
ஒரு குடிமகன் என்பவன் அந்தச் சூழலில் எப்படி வாக்காளனாக, நியாயமாக, நேர்மையாக, நாட்டுச் சிந்தனை கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதனையும் எங்களுக்கு விளக்க வேண்டும்
பொருள் மாற்றிப் புரிந்துகொள்ளப்பட்ட சொல் ‘மடையர்’!
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை".