Browsing Category

கதம்பம்

வெற்றிக்குத் துணையாகும் மூன்று வழிகள்!

வாழ்க்கையில் வெற்றி பெற ஷேக்ஸ்பியர் கூறும் மூன்று வழிகள். பிறரைக் காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். பிறரைக் காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பிறரைக் காட்டிலும் குறைவாகப் பிறரிடம் இருந்து பெற முயலுங்கள்.

எதை ஏற்பது?

அறிவியல் பல நோய்களைக் குணப்படுத்த உதவியுள்ளது. ஆனால், அது நமக்கு ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொல்லக்கூடிய ஹைட்ரஜன் குண்டுகளையும் தந்துள்ளது. எனவே, அறிவியல் கண்டுபிடிப்புகளின்போது, நம் விஞ்ஞான அறிவை, நுண்ணறிவுடனும் நேசத்துடனும்…

‘நாடகச் சுடர்’ நிஜ நாடக இயக்க மு.ராமசாமி!

மு.ராமசாமி என்று அறியப்படுகிற முனைவர் முருகையா ராமசாமி, பேராசிரியர், துறைத்தலைவர், பல்கலைக்கழக பதிவாளர், தொல்காப்பியர் மையத்தின் இயக்குநர் எனக் கல்விப் புலத்தில் பல பொறுப்புகளை வகித்தவர்.

எதைக் கண்டும் அஞ்சாதே!

இன்றைய நச்: தடைகள் பல வரலாம்; தட்டிப்பறிக்கக் கூட்டமும் சில வரலாம்; எதைக் கண்டும் அஞ்சாதே; துணிந்து நில்; முன் வைத்த காலை பின் வைக்காதே; நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் படிகள்தான்! - விவேகானந்தர்

சக உயிரை நேசிக்க மறந்த மனிதன்!

இன்றைய நச்: மனிதன் தன் போலி வாழ்க்கையில் சுய பெருமைகளில் திளைக்கும் களிப்பில் தான் சகஜீவராசிகளை நேசிக்கத் தெரியாமல் போனான்! - எழுத்தாளர் சுந்தர ராமசாமி

‘குடும்பஸ்தன்’கள் கொண்டாடுகிற குடும்பம்!

மே 15 – சர்வதேச குடும்ப தினம் ஒரே நேரத்தில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பந்துகளை இடைவிடாது மேலே வீசியும் பிடித்துக்கொண்டும் வித்தை காட்டுகிறவரைக் கண்டால் நமக்கு வியப்பு மேலிடுவது உறுதி. தட்டு, டம்ளர், பௌலிங் பின் என்று எதை…

கோடையில் விதைகளைச் சேமிக்க எளிய வழிகள்!

கடந்த 14 ஆண்டுகளாக, அனுபமா தேசாய் பருவகால காய்கறிகளை வளர்த்து, வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் விளைபொருட்களின் விதைகளை சேகரித்து வருகிறார். அடுத்த பருவத்தில் விதைக்கக் கோடையில் எப்படி விதைகளை சேமிக்கவேண்டும் என்றும் வழிகாட்டுகிறார்.…