Browsing Category

கதம்பம்

அன்பான உள்ளம் வேறுபாடு பார்க்காது!

பல்சுவை முத்து: நம் சொந்த வாழ்க்கையில் மட்டும் நமக்கு அக்கறை இருந்தால் நாம் வாழ முடியாது. உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்கள். ஒரு நாட்டில் நடப்பது மற்ற நாடுகளை பாதிக்கும். மனிதர்கள் தங்களை தனிமனிதர்களாக…

தன்னம்பிக்கை தரும் கல்வியே இன்றைய தேவை!

படித்ததில் ரசித்தது: கல்வி என்பது பாடப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதல்ல. மாறாக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவது. ஒருமுறை வள்ளலார் அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர்…

ஹென்றி போவர்: மரித்தும் பேசுகிற தமிழறிஞர்!

கிறித்துவ மிஷினரியைச் சேர்ந்தவரான ஹென்றி போவர் பழைய மெட்ராஸில் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர், தமிழ் ஆய்வாளராகவும் இருந்தார். இவர் தான் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். கூடவே பல தமிழ் நூல்களை…

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே!

பல்சுவை முத்து: யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளதே; ஒரு வேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கு நீ மாற வேண்டியது வரும்! கண்ணதாசன்

பலவீனமே பலமாய் மாறிய அதிசயம்!

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்? பல…