Browsing Category
இலக்கியம்
கொல்கத்தாவில் விருது: எஸ்.ரா தமிழில் ஏற்புரை!
பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக கொல்கத்தா சென்றுவந்த அனுபவத்தைத் தனது இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அந்தப் பதிவிலிருந்து...
“பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக எனது மனைவியுடன் ஏப்ரல் 30 மாலை…
வலம்புரி ஜானின் எரிமலைப் பேச்சு!
வலம்புரிஜான்.
‘வார்த்தைச் சித்தர்’ என்றழைக்கப்பட்ட அற்புதப் பேச்சாளர். வெளிப்படைத் தன்மையும், அழகியல் நடையும் கொண்ட மொழியோடு எழுதியவர்.
ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்றதோடு, பதவிப் பொறுப்புடன் டெல்லியில் முழங்கியவர்.…
கவிஞர்கள் பார்வையில் கன்னியரின் கண்கள்!
இங்கிலாந்தின் டெவன்ஷயர் பகுதியின் கோமகளாக இருந்தவர் ஜார்ஜியானா.
ஒருமுறை அவர் ஒய்யாரமாக கோச் வண்டியில் இருந்து இறங்கிய நேரம். ஐயர்லாந்தைச் சேர்ந்த ஒரு துப்புரவுத் தொழிலாளி கோமகளின் அழகில் மயங்கிப்போய் இப்படிச்…
அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!
ஒவ்வொருவருமே, செல்வமோ, செல்வாக்கோ அவை தரும் சிறப்புகளோ வெற்றியல்ல; அறநெறியிலான வாழ்வே வெற்றி தரும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா?
நூல் அறிமுகம்:
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அறிவியல் வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது.
இச்சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்நூலுக்கு…
பாவலர் சகோதரர்களின் இளமைக் காலம்!
அருமை நிழல் :
தமிழ் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே இசைஞானி இளையராஜாவும், அவரது சகோதரர்களும் பொது நிகழ்ச்சிகளிலும், மேடைக் கச்சேரிகளிலும் பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அப்படி இளையராஜா சகோதரர்களின் இசைக்குழுவில்…
மழை வருது…!
‘மழை வருது’ கதையின் ஆசிரியர் பிரதீபா சந்திரமோகன் ஒரு M.E பட்டதாரி. சென்னையில் வசிக்கும் இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.
எந்த மாசும் ஏறாத குழந்தையின் சிரிப்பு!
வாசிப்பின் ருசி:
நாம் இந்த வாழ்வில் சிரிக்கத்தான் விரும்புகிறோம்;
சிறுவனாய் சர்க்கஸ் கோமாளியைப் பார்த்து
நான் சிரித்த சிரிப்பை
இனி என் ஆயுளில் சிரிக்க வாய்ப்பில்லை;
அவ்வளவு களங்கமற்ற,
உலகத்தின் எந்த மாசும் மனதில் ஏறாத
குழந்தைமையின்…
மானுட மாமேதை கார்ல் மார்க்ஸ்!
மனித குலம் விடுதலைப் பெறக் கூர்மையான தத்துவத்தை வகுத்துக் கொடுத்த தத்துவவியலாளர் கார்ல் மார்க்ஸ்.
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது என்றார் மானுட மாமேதை…
புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முனைவோம்!
நூல் அறிமுகம்:
புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய்.
இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று…