Browsing Category

இலக்கியம்

ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்!

நூல் விமர்சனம்: * கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் கருமேகம் தான் இந்துத்துவம்! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது தான் ஆர்எஸ்எஸ் ! * “இந்து ராஜ்யம் என்பது உண்மையாக…

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை!

- இலக்குவனார் திருவள்ளுவன் இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது. பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில்…

எட்டணா இருந்தா…!

அருமை நிழல்: இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வடிவேலு 'எட்டணா இருந்தா' பாட்டை தன்னுடைய பாணியில் ரகளையாகப் பாடியபோது ஒலிப்பதிவின் போதே ரசித்துச் சிரித்திருக்கிறார் இளையராஜா. அவர் வடிவேலுக்கு மோதிரம் அணிவித்த காட்சியும் ரசனை தான்!

பயிற்சிக் களமான ‘என் தம்பி’ படப்பிடிப்புத் தளம்!

அருமை நிழல்: ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் கே.பாலாஜி தயாரிப்பில் 1968-ல் வெளிவந்த படம் என் தம்பி. இந்தப் படத்தில் நாயகன் சிவாஜி கணேசனுக்கு நாயகியாக முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் கே.ஆர்.விஜயா. ஆனால், ஒரு பாடல் காட்சியில் நடிக்க…

வியப்பிற்குரிய கலைவாணரின் அறிவாற்றல்!

ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார். “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் தற்பெரு“மை” யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா“மை” யில் தொட்டு…

கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் வரிசையில் ரெங்கையா முருகன்!

இன்று காலை 9:00 மணிக்கு ஆ.சிவசு அய்யா அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னை எப்போதும் சார் என்றே மரியாதையாக அழைப்பார். எனக்கு எறும்பு ஊர்வது மாதிரி உணர்வேன். அய்யாவிடம் பெயர் சொல்லி அழையுங்கள் என்றாலும் கேட்க மாட்டார். சரி…

‘பராசக்தி’ படம் பற்றிய கலைவாணரின் பாடல்!

1952 அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி கலைஞரின் வசனத்தில் பராசக்தி வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுதிய பாடல் இது; ***** “படத்தைப் பார்க்கணும்.. பராசக்தி படத்தைப் பார்க்கணும். கருணாநிதி வசனத்தோடு கணேசனின்…

போராடும் குணத்தைக் கற்றுக் கொள்வோம்!

படித்ததில் ரசித்தது: * உன் சுதந்திரத்தையும், நீதியையும் யாராலும் கொடுக்க முடியாது. உண்மையில் நீ மனிதன் என்றால் அவற்றை நீயே எடுத்துக்கொள். * உன் விடுதலைக்காக நீ எதையும் செய்வாய் என்பதை உன் எதிரிக்கு புரிய வைப்பதன் மூலமே உனக்கு விடுதலை…

இயக்குநர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் சிறந்தவர் சிவாஜி!

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் நெகிழ்ச்சி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலமும், பெங்களூரு பி.எச்.ராஜன்னாவும் இணைந்து தயாரித்த படம் ‘கவரி மான்’. கதை - வசனம் எழுதியது பஞ்சு அருணாசலம். சிவாஜி கதையைக் கேட்டார். ‘‘கதை நல்லா…