Browsing Category
இலக்கியம்
ஜானகி எம்.ஜி.ஆர்: நூற்றாண்டு கடந்து வாழும் நினைவுகள்!
“தோட்டத்தம்மா” என்றுதான் எங்கள் பாட்டியும் தமிழகத்தின் முதன் பெண் முதலமைச்சருமான வி.என்.ஜானகி அம்மா அவர்களை அழைப்போம்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தார், வைக்கம் நாராயணி…
நடிப்பில் தன்னிகரற்ற கலைஞராக விளங்கிய எஸ்.வி.சகஸ்ரநாமம்!
பிரபல நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ர நாமம் (S.V.Sahasranamam) பிறந்த தினம் இன்று (நவம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர் (1913). சிறுவயதிலேயே தாயை இழந்தார். 7-ம்…
நெசவாளர் காலனி – புலம்பெயர்ந்தோரின் காதல் கதை!
நூல் அறிமுகம்: நெசவாளர் காலனி
முகநூலில் இந்த புத்தகம் பற்றி ஒருவர் எழுதிய விமர்சனம் பார்த்து வாங்கினேன். அருமையான நாவல். கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு காதல் கதையை சுவையாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் இரா.பாரதிநாதன். அவரது சொந்த ரத்த…
தமிழும், கலையும்!
அருமை நிழல்:
நிகழ்ச்சி ஒன்றில் நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பாவேந்தர் பாரதிதாசன். இவர்களுக்கு நடுவில் இருப்பவர் காரைக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் ராம.ராமநாதன்.
எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்றும் நூல்!
நூல் அறிமுகம்: குற்றமும் கருணையும்!
உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இளவயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் தான் குற்றமும் கருணையும்!.
நெஞ்சில் உரமும் நேர்மைத்…
ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?
கேள்வி:
உண்மையான எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பதில்:
உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும்.
இருக்க வேண்டியவை:
அற உணர்வு, கூர்த்த…
மக்கள் திலகத்தின் கையில் சூர்யா!
அருமை நிழல்:
*
திரைக்கலைஞர் சிவகுமாரின் நூறாவது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அதற்கான பட வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் கையில் ‘அகரம்’ சூர்யா. அருகில் சிவகுமாரின் தாயார்.
அதே படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டவர் நடிகர்…
அண்ணாவைப் பேரறிஞராக மாற்றிய குடும்பச் சூழல்!
கல்லூரி விடுமுறை விட்டதோ, இல்லையோ உடனே காஞ்சிபுரத்திற்குப் பஸ் ஏறி விடுவார் அண்ணா. ஒவ்வொரு கல்லூரி விடுமுறைக்கும் அவர் வீடு சென்றபோது ஒரு மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார்.
ஏழை, எளிய குடும்பம் ஆனதால் அண்ணாவின் கல்லூரிச் செலவை அந்தக்…
மழைக் காலம் சாம்பல் பூத்திருக்கிறது!
இந்தத் தடவை மழைக்காலம் என் பழைய மழைக்காலங்களில் ஒன்று போலச் சாம்பல் பூத்து இருக்கிறது. மனம் ' குடைவண்டி அடித்து'ச் சாய்ந்து கிடக்கிறது.
கதை, கவிதை ஒன்றும் எழுதவில்லை. வரையவில்லை. வாசக சாலையில், 'குத்துக்கல்' கதை வந்ததும் உற்சாகமாக…
தாமரை பாரதியின் கவியுலகு: கவிஞர் கரிகாலன் மதிப்பீடு!
கவிஞர் தாமரைபாரதியின் இங்குலிகம் தெறுகலம் இரண்டு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா, நவம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தெறுகலம் (கார்த்திகைச் சித்தர் பாடல்கள்) நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன்.
இந்நிலையில் நூல் வெளியீட்டு நிகழ்விலும் பேச…