Browsing Category

இலக்கியம்

அன்றைக்கிருந்த ஒற்றுமை!

அருமை நிழல்: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை. மொழி, இனப் பாகுபாடுகளைக் கடந்த பண்பு இருந்தது என்பதற்கு எத்தனையோ…

எது நேச வழி? – காந்தி!

“நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேச வழி” - காந்தி

ஒரே இரவில் 300 பக்கங்கள் வசனம் எழுதிய அண்ணா!

தமிழ்நாட்டு அரசியலில் அண்ணா எப்படி  முக்கியமானவரோ, சினிமாவிலும் அப்படித்தான். அவரின் கதைகளும் நாடகங்களும் சினிமாவாக்கப்பட்டு தமிழ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. வேலைக்காரி, நல்லதம்பி, ஓர் இரவு ஆகிய அவருடைய நாடகங்களும் ரங்கோன்…

தந்தையுடன் அறிமுகமான பிரபு!

அருமை நிழல்: சிவாஜியுடன் இணைந்து பிரபு அறிமுகமான படம் - 'சங்கிலி'. இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன். படம் வெளியான ஆண்டு 1982. பட விளம்பரத்தில் சிவாஜி பிரபு என்றே குறிப்பிட்டிருந்தார்கள். படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் மற்றும் பிரபுவுடன்…

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்!

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500

புகைப்படங்கள்: உறை காலத்தின் உதாரணங்கள்!

குகையில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதலாம் ஓவியம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை ஆவணப்படுத்துதல் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அந்த சுழற்சியை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது புகைப்படக்கலை! புகைப்படம்

மின்சாரக் ஸ்கூட்டர்: 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை

இந்தியாவில் தற்போது பெரும்பாலானோர் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் எஸ்-1 மற்றும் எஸ்-1 புரோ என்ற இரண்டு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை

நாய் எனும் நண்பன்…!

ஆடு, மாடு, பூனை என்று வீட்டு விலங்குகள் பல இருந்தாலும், அவற்றில் மனிதரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நாய்தான். ஒரு வீட்டில் நாய் வளர்க்கப்படும்போது, அங்குள்ள குழந்தைகளுக்கு இணையான இடத்தைப் பெறுவது இயல்பு. குழந்தைகளைப் போலவே

கொரோனா உருவாக்கியிருக்கும் மன விசித்திரங்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொரோனா’ என்ற ஒற்றைச் சொல் நம் வாழ்க்கையோடு இந்த அளவுக்கு நெருக்கம் ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. கொரோனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர்

மாக்சிம் கார்க்கியின் சிறுகதைகள்!

சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 7 ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ராதுகா, முன்னேற்றப் பதிப்பகங்களில் விலை மலிவான  தரமான ரஷ்ய இலக்கிய நூல்கள் தமிழக வாசகர்களிடையே பிரபலமாக இருந்தன. லியோ டால்ஸ்டாய், தஸ்வோவெஸ்கி, மாக்சிம் கார்க்கி, …