Browsing Category
பேட்டிகள்
‘ஆகோள்’ மூன்றாம் பாகம் 2026-ல் வெளியாகும்!
ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளிவந்த நாவல் ‘ஆகோள்’. ஆங்கிலத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது.
மற்றவர்களைப் பாராட்டும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்!
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்களோன்னு நினைச்சு, கவலைப்பட்டு மன அமைதியை இழந்துடக் கூடாது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக ஃபேஸ் பண்ணி ஜெயிக்கணும்.
பொன்வண்ணன் – திரையுலகில் ஒரு வேறுபட்ட ஆளுமை!
இன்னும் வேறுபட்ட அனுபவங்களைத் திரையில் பொன்வண்ணன் நமக்குத் தர வேண்டும். அவருக்குள்ளிருக்கும் இயக்குனர் பல படைப்புகளையும் படைக்க வேண்டும்.
என் வாழ்வில் மறக்கமுடியாத புகைப்படம்!
கிராமங்களில் இரவில் உறவுக்காரர்களுக்கு கறிக்கொழம்பு கொடுத்துவிடுவதாக இருந்தால், 'அடுப்புக்கரி'த் துண்டோ அல்லது 2 காய்ந்த மிளகாயோ போட்டு அனுப்புவது வழக்கம்.
தத்ரூப நடிப்பால் கி.ராவை நெகிழ வைத்த கலாபவன் மணி!
கி.ரா சொல்கிறார்...
அவசரமாகப் புறப்பட்டு வரச்சொல்லி இளையராஜாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
எழுந்து அப்படியே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுகிற காலம் ஒன்று இருந்தது. இப்ப அதெல்லாம் முடிகிற சாத்தியமில்லை.
சரி,…
நாடு முன்னேறுவதற்கான முக்கியத் தேவை எது?
அறிவைப் பெறுவதற்கு மனிதனுக்கு இருக்கும் ஒரே வழி என்பது அறிவியல் மனப்பான்மைதான். அதுதான் அதிக நம்பகத்தன்மை கொண்ட வழியும்கூட.
எழுத்தாளர் யார் காலிலும் விழக்கூடாது!
ஒவ்வொரு முறையும் கலைஞரைச் சந்திக்க போகும்போதும் ஓர் அதிசயத்தைப் பார்க்கப் போவதுபோல உணருவேன். அவரைச் சந்தித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி பல நாட்களுக்கு எனக்குள் இருக்கும் என எழுத்தாளர் இமையம் கலைஞரைப் பற்றித் தெரிவித்துள்ளார்.
யோகா போல நல்ல விஷயம் வேற இல்லை!
திரைக்கலைஞர் சிவகுமார் சொல்லும் இளமை ரகசியம்
"சிரசாசனத்தை தினமும் 3 நிமிஷம் செஞ்சா போதும் கண்கள் பளபளப்பா இருக்கும், ஞாபக சக்தி அதிகமாகும்.
நான் 40 வருஷங்களா இந்த ஆசனத்தை செஞ்சு கிட்டிருக்கேன். கண், காது, மூக்கு, வாய்னு ஒவ்வொரு…
இன்றைய தக்காளி எப்படி? ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்!
அன்றும் இன்றும் என்றுமே தக்காளி சேர்க்காத சமையல் என்பதே அபூர்வம். ஆனால் இன்றைய தக்காளி எப்படியிருக்கிறது? என்று சுவையாக எழுதியுள்ளார் பத்திரிகையாளர் செ. இளங்கோவன்.
நான் சிறுவனாக இருந்த சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் கிராமத்…
சென்னைக்கு வருபவர்களின் முதல் நாள் பொழுது!
நூல் விமர்சனம்:
சென்னைக்கு ஒரு உளவியல் உண்டு. முதன்முதலாக சென்னைக்கு வருபவர்களின் இரவுப்பொழுது அச்சம், ஏமாற்றம், வியப்பு, மிரட்சி கலந்த ஓர் உணர்வுடன்தான் கழியும்.
அந்த அனுபவத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னையே வேண்டாம் என்று…