Browsing Category

அரசியல்

கட்சியைவிட்டு விலக்கிய பின்பு புலம்புவதில் என்ன லாபம்?

செய்தி: அ.தி.மு.க., அ.ம.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவிக் கொடுத்தால், சிபிஐ விசாரணைக் கோருவோம். - டிடிவி தினகரன் கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே வாக்கு எண்ணிக்கைக்காக தவெக சற்று திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில், மன்னார்குடியில்…

அதிமுக தொண்டர்கள் யாரை நம்புவார்கள்?

செய்தி: எடப்பாடி பழனிசாமி நீக்கியது எதுவும் செல்லாது; நீக்கப்பட்டவர்கள் எல்லோரும் அவரவர் பதவியில் தொடர்வார்கள்! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவிந்த் கமெண்ட்: அதிமுகவுக்குள் இதற்கு முன்பும் சில பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன.…

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற தவெக அரசு!

தமிழக அரசியலில் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள முக்கிய நிகழ்வாகவும், முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் சோதனையாக இன்று (13.05.26) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு பார்க்கப்பட்டது. தேர்தலில் அதிக…

வாக்களித்த மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!

1967-ம் ஆண்டு. தமிழ்நாட்டின் அரசியலை தலைகீழாக திருப்பிய தேர்தல் முடிவு வெளிவந்து, திமுக அமோக வெற்றியைப் பெற்றது. முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அண்ணா. அப்போது, தலைமைச் செயலகத்தில், நுழைந்து முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்ட பிறகு…

பார்ப்பவர்களின் பிரஷ்ஷரை எகிற வைத்த ஊடகங்கள்!

'பிரேக்கிங் நியூஸ்' என்று பி.ஜி.எம் அதிர செய்திகள் தொலைக்காட்சியில் வெளிவந்தாலே, பார்ப்பவர்கள் பலருக்கு பிரஷர் எகிறிவிடும். அதிலும் குறிப்பாக ஏற்கனவே 'பிளட் பிரஷ்ஷர்' இருப்பவர்களின் பி.பி.யின் அளவு இன்னும் அதிகரித்து அவர்கள் அரை கிறக்க…

நாடாளுமன்றத்தில் திமுகவிற்கு தனி இடஒதுக்கீடா?

செய்தி: மக்களவையில் திமுக காங்கிரஸ் இருக்கைகளை மாற்றி அமைக்கக் கோரி சபாநாயகருக்கு கனிமொழி எம்.பி. கடிதம். கோவிந்த் கமெண்ட்: கடந்த 20 ஆண்டுகளாக கொள்கைக் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே அதே காங்கிரசுடன் பயணித்த திமுகவினருக்கு, தற்போது…

மகத்தான ஆதரவை வைத்திருக்கிறாரா நயினார்?

செய்தி: ஆட்சி அமைக்கும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். கோவிந்த் கமெண்ட்: உதகை தொகுதியில் ஒரே ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றதை வைத்துக்கொண்டு, பாஜக இப்போதைய நிலையில் என்னதான் செய்ய முடியும். இந்த…

ஆளுநர்கள் ஏன் அதிகார மையமாக மாறுகிறார்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தற்போது, தமிழக அரசியல் மீண்டும் ஒரு பரபரப்பான நிலைக்கு மாறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியிருக்கிறார் தமிழகத்திற்கு வந்த பொறுப்பு ஆளுநரான அர்லேகர். 2-வது முறையாக விஜயை ராஜ்பவனுக்கு…

விஜய் முதல்வராவதில் இத்தனை சிக்கல்களா?

மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்ற வாசகத்தை அடிக்கடி வெளிப்படுத்தும் கட்சிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.