Browsing Category
அரசியல்
இந்தியாவை உலுக்கும் SIR பிரச்சினை!
பீகாரைச் சேர்ந்த சுமார் 6.5 லட்சம் வாக்காளர்களைத் தமிழகத்தில் சேர்க்க தேர்தல் கமிஷன் மூலம் மத்திய அரசு சதி செய்வதாக திமுக கூட்டணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
ஓபிஎஸ் பாஜக கூட்டணியைவிட்டு வெளியேறியதற்கு யார் காரணம்?
செய்தி:
“பிரதமரை சந்திக்க முடியாமல் போனதற்கு ஓ.பன்னீர்செல்வம் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை”
- நயினார் நாகேந்திரன் பேட்டி
கோவிந்த் கமெண்ட்:
பாஜகவினருக்கும், சில அதிமுக தலைவர்களுக்கும் கூட 'கிட்டப்பார்வைக் கோளாறு'…
காங்கிரஸ் புகாருக்குத் தேர்தல் ஆணையம் மறுப்பு!
செய்தி:
தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பீகாரைச் சேர்ந்த ஆறரை லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற காங்கிரஸ் கட்சியின் புகாரைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
கோவிந்த் கமெண்ட்:
பீகாரைச் சேரந்த ஆறரை லட்சம் பேரைப் பற்றி மட்டும் காங்கிரஸ்…
பெரியார் மீதான அவதூறுகளுக்கு எதிர் விமர்சனம்!
“மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்’’
1925-ம் ஆண்டு ஈரோட்டில் ‘குடியரசு’ பத்திரிகையைத் துவக்கியபோது இப்படித் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பெரியார்.
அடித்தட்டு மக்களுக்கும்…
நல்லதே நடக்க வேண்டும்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து ரீதியான மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் 2000-ம் ஆண்டில் மருத்துவர் ராமதாஸூக்கு தி.மு.க தலைவர் கலைஞர்…
தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்!
“நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து விடைபெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பீகார் தேர்தல் குளறுபடி: தமிழகத்திலும் பிரதிபலிக்குமா?
பீகார், மேற்குவங்கம் என்று இரு மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடக்க இருக்கின்றன.
பீகாரில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்கின்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், இன்னமும்…
போதைப் பொருள் வழக்கில் ஏன் இவ்வளவு தடுமாற்றங்கள்?
உயர் ரக போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும் மற்றவர்களுக்கு விநியோகித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு கைதாகினார்கள்.
அவர்களோடு வேறு சிலரும் கைது செய்யப்பட்டார்கள். …
கூலித் தொழிலாளி முதல் முதலமைச்சர் வரை…!
கேரள அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்து முதலமைச்சர் பதவி வரை உயர்ந்த முதலாவது அரசியல்வாதி வி.எஸ்.அச்சுதானந்தன்.
பாஜக – தவெக எது வலிமையான கூட்டணிக் கட்சி?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இருந்து சில முக்கிய பகுதிகள்:
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வேற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
2026 தேர்தலில் அதிமுக தனிப்…