Browsing Category

அரசியல்

அரசு கேபிளில் 3 சேனல்கள் முடக்கம்: அரசு விளக்கம்!

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து தனியார் செய்தி தொலைக்காட்சிகளான பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் ஆகிய சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவின. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக…

PMUY மானிய விலை சிலிண்டர் இனி 4 மட்டுமே!

மத்திய அரசு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கொடுக்கப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9-லிருந்து 4 ஆகக் குறைத்திருக்கிறது. குடும்பங்களின் சராசரி ஆண்டு எரிவாயு நுகர்வை அடிப்படையாகக் கொண்டு…

தென்கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா!

தமிழ்நாட்டில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தென் கொரியாவில் ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HHI) நிறுவன உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா சந்தித்து…

திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டி?

செய்தி: திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? என்பது குறித்த அறிவிப்பை 11-ம் தேதி வெளியிடுவேன்! - ராகவா லாரன்ஸ் தகவல். கோவிந்த் கமெண்ட்: முன்பெல்லாம் திரைப்படம் ரிலீஸ் ஆகிற தேதியைத்தான் ஆரவாரமாகச் சொல்வார்கள். இப்போது திருச்சி கிழக்கு…

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்!

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி…

ஸ்டாலின் விதித்திருக்கிற 3 மாத காலக்கெடு!

செய்தி: தவெக ஆட்சி 3 மாதங்களாவது தாங்குமா என்பது கேள்விக்குறி! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். கோவிந்த் கமெண்ட்: தவெக ஆட்சி அமைந்ததும் 6 மாத கால அவகாசம் தந்த திமுகதான் தற்போது, 3 மாதங்கள் வரை தவெக ஆட்சித் தாங்குமா என்கின்ற…

கம்யூனிஸ்ட் தலைவரின் காலத்திற்கேற்ற நெத்தியடி!

செய்தி: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தற்போது இல்லை! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளரான பெ.சண்முகம் கருத்து. கோவிந்த் கமெண்ட்: அரசியல் அகராதியில் நேற்று வரை நாம் எந்தக் கூட்டணியில் இருந்தோம் என்பது முக்கியமே அல்ல, இன்று…

முறைகேடு குவாரிகளுக்கு பாடம் புகட்டிய தீர்ப்பு!

சட்டவிரோதமான கல் குவாரிகளுக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் கரூர் ஜெகநாதன் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

ராகுலின் நேரடியான குற்றச்சாட்டு!

செய்தி: நீட் தேர்வு குளறுபடி மாணவி தற்கொலை; பிரதமர் மோடி கல்வி முறையை சீரழித்ததற்கு இளைஞர்கள் விலை கொடுக்கின்றனர். - ராகுல்காந்தி குற்றச்சாட்டு கோவிந்த் கமெண்ட்: இதே நீட் தேர்வு விவாரத்தில் அனிதா உள்ளிட்ட பல மாணவ-மாணவியர்கள் உயிரிழந்தது…

எங்கே போகிறது இளைய சமுதாயம்?

அய்யன் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளில் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறளாக, "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" என்று கூறியிருந்தார். இந்தக் குறளுக்கு பொருளாக கவிஞர்…