Browsing Category
மகளிருக்காக
அனுபவமில்லா துறையிலும் ஆழமாக வேரூன்ற முடியும்!
பல்வேறு துறைகளில் பெண்கள் கோலோச்சி வரும் நிலையில், வணிகத்துறையில் மகளிர் கண்டு வரும் வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டிகள் நிறைந்த இத்துறையில், தன்னுடைய திறமையாலும் அயராத உழைப்பாலும்…
நிறைவேற்றப்பட்ட மகளிர் சட்ட மசோதா!
செய்தி:
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது!
- நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றம்.
கோவிந்த் கமெண்ட்:
நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு, பல்வேறுக் கட்சிகளின் எதிர்ப்பையும்,…
நோய் ஒன்றே; அதற்கு தீர்வும் ஒன்றே!
வெள்ளை கரிசலாங்கண்ணி பச்சை தழையை மென்று குதப்பி வாயில் அண்ணாக்கில் தேய்க்க கபம் வெளியேறி காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் பெரும்பாலானவை தீரும்.
காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்!
மார்ச் - 23: உலக காசநோய் தினம்!
ஆரோக்கியம் காப்பதே மனித நல்வாழ்விற்கான அடிப்படை செயல். உடலின் அன்றாட இயக்கம் தடைபடும்போது தன்னம்பிக்கை தளர்ந்து, இயலாமை ஆட்கொள்கிறது.
தனிநபரின் ஆரோக்கியக் குறைபாடு சமுதாயத்தின் குறைபாடாக மெல்ல மெல்ல…
ஆட்டம் துரால்ட் கொண்டுவந்த மாற்றம்!
ஆஸ்கர் விருதைப் பெற்ற கருப்பினத்தைச் சேர்ந்த முதல் பிரதிநிதி என்ற பெருமையும் ஆட்டம் துரால்ட் அர்காபாவுக்குக் கிடைத்துள்ளது.
நோயின்றி வாழ்வது சாத்தியமே!
நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது தடுப்பூசிகள், கேடயம் போல செயல்பட்டு பாதிப்புகளைக் குறைக்கின்றன. இது ஒரு பொது சுகாதார நடவடிக்கையும் ஆகும்.
கீரைகளும் உடல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும்!
கீரைகள் - சத்துக்கள் கொட்டிக் கிடக்கும் ஓர் உணவுப்பொருள் என்பது நமக்குத் தெரியும்.
தினமும் ஒரு கீரையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் நாம் கண்டுகொள்வதே இல்லை.
நூறு வகையான கீரைகள் இருந்தாலும்…
எது உண்மையான மகளிர் தினமாக இருக்கும்!?
பெண்களின் கருத்துக்களுக்கு ஊக்கமளித்து, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே உண்மை.
சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்!
வாழ்வியல் மாற்றங்களான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சர்க்கரை நோயை முற்றிலுமாக களைந்து நலம் பெற்று வாழ்வோம்.
கண்கள் மீது கவனம் தேவை!
புலன்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது கண்கள். இது ஒளியை உணர்ந்து நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை வண்ணம், வடிவம் மற்றும் ஆழத்துடன் காட்சிப்படுத்த உதவுகிறது.
கார்னியா, கருவிழி, கண்மணி மற்றும் விழித்திரை போன்ற பாகங்களைக் கொண்டு ஒளியியல் தகவல்களை…