Browsing Category
புகழஞ்சலி
அன்றைய படைப்பாளர்களுக்கு மாற்றாக உருவான புலவர் குழந்தை!
ஈரோடு மாவட்டம், ஓலவலசை எனும் கிராமத்தில் தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி ஆகியோருக்கு 1906-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார்.
திண்ணையில் தொடங்கியது இவரின் கல்வி. 1937-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். ஓலவலசை…
அன்னி பெசன்ட் எனும் ஆளுமை!
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட்.
எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக…
இந்தியாவின் முதல் பட்டியலின பட்டதாரி!
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக வாழ்நாளெல்லாம் போராடினார். பள்ளிகளில் அனைத்துசாதியினரும் படிக்கப் போராடினார்.
அம்மா கேரக்டருக்கு உயிர்க் கொடுத்த பண்டரிபாய்!
’பாகுபலி’ படத்தில் காலில் சங்கிலியுடன் ஓர் அடிமைபோல இருப்பார் அனுஷ்கா. ‘காலம் வரும். என் மகன் வருவான். விடுதலை கிடைக்கும்’ எனக் காத்திருப்பார். அதேபோல் மகன் பிரபாஸ் வருவார்; விடுதலை கிடைக்கும்.
இப்படித்தான் எம்.ஜி.ஆர். நடித்த அந்தப்…
பெண்களின் விடுதலையில் ‘பெரியார்’!
‘பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி’ என்று தனது கடைசிக் காலம் வரை முழங்கிய பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் இன்று (செப்டம்பர் - 17).
பெண் விடுதலை:
ஈரோட்டுச் சிங்கம், பெரியார் பெண் விடுதலைக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. ஏறத்தாழ 100…
மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
பி.ஆர்.பந்துலு, மூத்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார்.
‘சபாஷ் மீனா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘கர்ணன்’, ‘பலே பாண்டியா’, ‘முரடன்…
உலக வங்கி உருவாக்கத்தில் முக்கியப் பங்களித்த தமிழர்!
இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், உலக வங்கி உருவாகக் காரணமானவர்களில் ஒருவர் ஆர்.கே.சண்முகம்.
கோவையில் ஆர்.கந்தசாமி – ஸ்ரீரங்கம்மாள் இவர்களுக்கு மகனாகப் பிறந்த ஆர்.கே.சண்முகம்,கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியை…
எல்.இளையபெருமாள்: பண்பாட்டு மூலதன மீட்பர்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காட்டுமன்னார்கோயிலில் 26.06.1924 அன்று பிறந்தார் இளையபெருமாள். சிறுவயது முதலே சுயமரியாதையும் சமத்துவ உணர்வும் கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1952 முதல் மூன்று முறை தொடர்ந்து நாடாளுமன்ற…
புலவர் புலமைப்பித்தன்; காற்றில் கலந்த கவிதைக் குரல்!
"பாடும்போது நான் தென்றல் காற்று, "உச்சி வகுந்தெடுத்து," "தென்றலில் ஆடும்," 'இனியவளே என்று பாடிவந்தேன்" என எண்ணற்ற பாடல்களால் மனம் கவர்ந்தவர் புலமைப்பித்தன்.
‘நான் யார் நான் யார் நீ யார்’என்ற பாடலின் மூலம் மக்கள் எல்லோருக்கும்…
தமிழை விற்க நான் சம்மதிக்க மாட்டேன்!
பரண்:
“தமிழறிஞர்களையும், புலவர்களையும் ஆதரித்து வந்த வள்ளல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளைக் காண விரும்பினார்.
மன்னருடைய காரியதரிசி ஒருவர் சுவாமிகளை அணுகி “நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவரும்…