Browsing Category

புகழஞ்சலி

உலக வங்கி உருவாக்கத்தில் முக்கியப் பங்களித்த தமிழர்!

இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், உலக வங்கி உருவாகக் காரணமானவர்களில் ஒருவர் ஆர்.கே.சண்முகம். கோவையில் ஆர்.கந்தசாமி – ஸ்ரீரங்கம்மாள் இவர்களுக்கு மகனாகப் பிறந்த ஆர்.கே.சண்முகம்,கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியை…

எல்.இளையபெருமாள்: பண்பாட்டு மூலதன மீட்பர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காட்டுமன்னார்கோயிலில் 26.06.1924 அன்று பிறந்தார் இளையபெருமாள். சிறுவயது முதலே சுயமரியாதையும் சமத்துவ உணர்வும் கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1952 முதல் மூன்று முறை தொடர்ந்து நாடாளுமன்ற…

புலவர் புலமைப்பித்தன்; காற்றில் கலந்த கவிதைக் குரல்!

"பாடும்போது நான் தென்றல் காற்று, "உச்சி வகுந்தெடுத்து," "தென்றலில் ஆடும்," 'இனியவளே என்று பாடிவந்தேன்" என எண்ணற்ற பாடல்களால் மனம் கவர்ந்தவர் புலமைப்பித்தன். ‘நான் யார் நான் யார் நீ யார்’என்ற பாடலின் மூலம் மக்கள் எல்லோருக்கும்…

தமிழை விற்க நான் சம்மதிக்க மாட்டேன்!

பரண்: “தமிழறிஞர்களையும், புலவர்களையும் ஆதரித்து வந்த வள்ளல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளைக் காண விரும்பினார். மன்னருடைய காரியதரிசி ஒருவர் சுவாமிகளை அணுகி “நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவரும்…

5 முதலமைச்சர்களுக்கு பாடல் எழுதிய கவிஞர்!

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் திரைத்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார்.…

தமிழின் முன்னுதாரணமில்லாத மகத்தான படைப்பாளி!

கம்பீரமான தன் உடலையும் உள்ளத்தையும் குடியாலும் கஞ்சாப் புகையாலும் மெள்ள மெள்ள தானே சிதைத்துக்கொண்டு, வருங்கால எழுத்தாளர்களுக்கெல்லாம் ஓர் எச்சரிக்கையாக தன் வாழ்வை அமைத்துக்கொண்ட ஜி.நாகராஜன், தமிழின் முன்னுதாரணமில்லாத மகத்தான படைப்பாளி.…

போற்றப்பட வேண்டிய பொதுவுடைமைப் போராளி!

பெற்ற தாய்தனை மகம றந்தாலும் பிள்ளை யைப்பெறு தாய்ம றந்தாலும் உற்றதேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல்ம றந்தாலும் கற்ற நெஞ்சகம் கலைம றந்தாலும் கண்கள் நின்றுஇமைப் பதுமறந்தாலும் நற்றவத் தவர்உள் ளிருந்து ஓங்கும் நமச்சி வாயத்தை நான்மற…

ஒரு நடிகைக்கான இலக்கணம் எனக்குத் தெரியும்!

வந்திருப்பது யார் என்ற கேள்வியுடன் நிமிர்ந்து பார்க்கும் அந்த விழிகளில் நீலம் (கான்டாக்ட் லென்ஸ்) நிச்சயம் புதிது. ‘மூன்றாம் பிறை'யில் “சுப்பிரமணி, சுப்பிரமணி” என்று துள்ளிச் சிரித்து, கரிய வட்டக் கண்கள் மிரள…

தமிழ் சினிமாவுலகின் மூன்றெழுத்து மந்திரச்சொல்!

‘ஏ.வி.எம்’ - தமிழ் சினிமாவுலகின் மூன்றெழுத்து மந்திரச்சொல். ஏ.வி.மெய்யப்பன் முனைந்து உருவாக்கிய இந்த நிறுவனத்தில் சிவாஜி, சிவகுமார், கமல்ஹாசன் என்று எண்ணற்ற கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். டி.ஆர்.ராமசந்திரன் நடித்த ‘சபாபதி’, சிவாஜி…

இயற்கை அழகை கவிதைகளாக்கிய வாணிதாசன்!

நம் நாட்டில் இருந்த கவிஞர்கள் ஏராளமான கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் எண்ணற்ற விஷயங்களை நமக்கு எடுத்துரைத்துள்ளனர். அவர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசனின் மாணவன் என்ற பெருமைக்குரிய வாணிதாசன் பற்றி இன்றைய பொதுநலம்.காம் பதிவில்…