Browsing Category

நேற்றைய நிழல்

நாத்திகக் கும்பலோடு பழகினா, பக்திப் பாடல் எப்படி வரும்?

- கண்ணதாசனை சீண்டிய இயக்குநர் “ஆதிபராசக்தி’ படத்தில் ஒரு பல்லவிக்காக கண்ணதாசன் பத்து நாள் ரொம்பப் பாடுபட்டார். ஏனோ சரிப்பட்டு வரவில்லை. கம்பீரமாக வரவேண்டிய பல்லவி வரவில்லை. கவிஞர் ஏதேதோ சொல்ல, “இளமை பூரா நாத்திகக் கும்பலோடு பழகிட்டீங்க……

தமிழ்நாட்டுக்கு வர்றப்போ மனசுக்குச் சந்தோஷமா இருக்கு!

- பத்மினியின் அந்திமக் காலப் பேச்சு ஊர் சுற்றிக்குறிப்புகள் : பத்மினி. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நளினமான முகங்களில் இவருடைய முகமும் ஒன்று. தலைகீழாகத் திருப்பிய வேல் ஒன்றின் அடிமுனை போன்று சரிந்த முகம். விரிந்த கண்கள். எப்போதும்…

அண்ணாவின் சிகிச்சைக்கான செலவை ஏற்ற எம்ஜிஆர்!

அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபின் 1968-ல் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்த நேரம். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த அனந்த நாயகி கேள்வி நேரத்தின்போது அண்ணா அவர்களை நோக்கி, “முதல்வர் அவர்களே, நீங்கள் வெளிநாட்டில்…

மதுரைக்கு வந்திருந்த நேதாஜி!

அருமை நிழல்: இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் தேவர் அழைப்பை ஏற்று 1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 6-ம் தேதி மதுரைக்கு வந்திருந்தார். அப்போது மதுரை ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

சின்னப்ப தேவரின் தெய்வ பக்தி!

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு புராணப் பாத்திரங்களில் நடிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து வந்த எம்.ஜி.ஆர், சில படங்களில் கடவுள் வேடம் ஏற்றிருக்கிறார். இதில் முருகனாக நடித்த படம் 'தனிப்பிறவி'. சின்னப்பத் தேவர் தயாரித்த இந்தப் படம் வெளிவந்த…

பாசப்பிணைப்பு!

அருமை நிழல்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தனது சகோதரராகப் பாவித்து, நடிகை வஹீதா ரஹ்மான் ரக்சாபந்தன் சரடு கட்டிவிடும் புகைப்படம். உடனிருந்து ரசிப்பது நடிகர் ஜானிவாக்கர். - நன்றி: முகநூல் பதிவு.

நீங்கள் ஏன் முஸ்லீம் ஆகக் கூடாது?

- அறிஞர் அண்ணா விளக்கம் அறிஞர் அண்ணா வாழ்க்கையில்.. தஞ்சை மாவட்டத்தில் ஓர் நண்பர் அவரது பெயர் கபீர் உன்னிசா. நீங்கள் இவ்வளவு நன்றாக முகமது நபியையும். இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றி பேசுகிறீர்களே; நீங்கள் ஏன் இஸ்லாமிய மதத்தில் சேர்ந்து…

ஆதிமூலம் வரைந்த ஆல்பர்ட் காம்யு!

அருமை ஓவியம்: சுந்தர ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு 1991 ஆம் ஆண்டு வெளிவந்த 'காலச்சுவடு' சிறப்பிதழில் நவீன ஓவியரான ஆதிமூலம் வரைந்த ஆல்பர்ட் காம்யு ஓவியம். இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யு.

உண்மையான பன்முகக் கலைஞன் ‘பூ’ ராமு!

எத்தனை வயதானாலும் மனதளவில் இளமையாக இருப்பவர்கள் வெகு சிலர்தான். ஒரு பொதுவுடைமைச் சிந்தனையாளராக, சமூகநல களப் பணியாளராக, வீதி நாடகச் செயற்பாட்டாளராக, சினிமா நடிகராக, பாடகராக, எழுத்தாளராக, கவிஞராகப் பல முகங்கள் கொண்ட ‘பூ’ ராமுவும் அவர்களில்…