Browsing Category

நாட்டு நடப்பு

ஆஹா… பேஷ் பேஷ்… நன்னாயிருக்கு போங்கோ!

ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. சுமார் 1.50 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ளன. ஒருமுறை விசாகப்பட்டினம் சென்றபோது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து…

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே பிரதமர் மோடி உரை!

ஊழலுக்கு எதிரான கொள்கை காரணமாகத்தான் நாடு தங்களை மீண்டும் ஆசீர்வதித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

சபாநாயகரின் செயலுக்கு ராகுல் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பகுதியை மீண்டும் சேர்க்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

விரைவில் வருகிறது சென்னையில் மாடுகள் வளர்க்கத் தடைச் சட்டம்!

மாடுகள் வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடங்களில், கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலியிடம் வைத்திருப்பது அவசியம். அவ்வாறு இடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள, சட்ட வல்லுனர்களுடன்…

புதிய குற்றவியல் சட்டங்கள் – ஓர் அலசல்!

இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதி சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா போன்ற புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

வடக்கும் தெற்கும் ஒன்றென உணர வேண்டும்!

நீட் தேர்வு மூலம் Majority, Management, Payment என்று மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால்தான் நீட் தேர்வு முறையை எதிர்க்கிறோம். 8 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை…

மக்களவையில் அனலைக் கிளப்பிய ராகுல்காந்தி!

முதல் முறையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது ராகுல், அடுக்கடுக்காக பிரச்னைகளை எழுப்பி பாஜகவைத் திணறடித்தார். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ராகுல் பேசியபோது, அவையில்…

யாருடைய மனதின் குரல்கள்?

வழக்கம் போல முதல் நாள் ஒலித்தது பிரதமரின் 'மனதின் குரல்'. மறுநாள் துளிர்த்த ஜனநாயகத்துடன் நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கின்றன சாமானிய மக்களுக்கான குரல்கள்.

உயரமான கட்டடங்களை உருவாக்கும் தொழிலாளர்களின் வலிகள்!

கட்டுமானத் தொழிலையே நம்பி இருக்கும் உச்சனப்பள்ளியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்களின் கதைகளும் வலிகளும் கவனிக்கப்பட வேண்டியவை. ஆனால் அவர்களின் வலிகள் அவர்களுக்குள்ளே மட்டும் புதைக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.

அரசியல்வாதிகள் விருப்ப ஓய்வு அறிவித்தால் எப்படி இருக்கும்?

கிரிக்கெட்டில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா மூவரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பதைப் போல அரசியலிலும் பதவியிலிருந்து ஒய்வு பெறுவதற்கான வயது வரம்பு இருந்தால் எப்படி இருக்கும்?