Browsing Category

நாட்டு நடப்பு

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தீவிரம் காட்டும் இஸ்ரோ!

ககன்யான் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குள் 2 பேரை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிஹார் ஷாஜி கூறியுள்ளர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர்…

ராஜராஜ சோழன் சமாதி: தமிழ்ச் சமூகத்தின் மீது கோபம்!

சோழர்களின் பெருமையாக விளங்கும் ராஜராஜ சோழனின் சமாதி யாரும் கவனிப்பாரற்றுக் கிடப்பது பற்றி கவலையுடன் எழுதியிருக்கிறார் கவிஞர் கோ. வசந்தகுமாரன். அந்தப் பதிவு இங்கே.. எனது நண்பரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழச்சியில் கலந்துகொண்டுவிட்டு…

வாக்களிப்பது மக்களின் கடமை!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி 'தேசிய வாக்காளர் நாள்' கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக்…

சென்னை புத்தகக் காட்சியில் ஒருவர்கூட வாங்காத நூல்?

ஆய்வாளர் ரெங்கையா முருகன் தன் பேஸ்புக் பக்கத்தில் கவலையுடன் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், "நேதாஜி பிறந்தநாளில் நான் மிகவும் மதிக்கும் நேதாஜி ஆய்வாளர் மா.சு. அண்ணாமலை, ‘நேதாஜி படையில் வீரத்தமிழ்ப் பெண்கள்’ புத்தக மதிப்புரையை நண்பர்…

ராமர் கோயில் பிரதிஷ்டை: உலக நாடுகளில் கொண்டாட்டம்!

பக்தர்கள் பல நூற்றாண்டுகள் காத்திருக்க நேர்ந்த அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு…

அயோத்தி ராமரின் சிலை இந்தியப் பண்பாட்டின் அடையாளம்!

 பிரதமர் மோடி புகழாரம் உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அதன்பின்னர் அயோத்தி ராமர் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பூஜைகள் நடத்தி…

18 நாட்களில் ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

- பபாசி தகவல் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 8-ம் தேதி சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக அன்று ஒரு நாள் தவிர மொத்தம் 18 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.…

மத நல்லிணக்கம் இன்றையத் தேவை…!

“உண்மை ஒன்று தான். ஞானிகள் அதைப் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள்’’ - இது ரிக் வேதத்தில் வரும் ஒளி மின்னும் ஒரு மகத்தான வரி. மத நல்லிணக்கத்தை வெகு அருமையாக உணர்த்துகிற இந்தப் பழமையான வாக்கியம் இந்தியாவின் சமத்துவமான பார்வையை,…

பாரம்பரிய விதைகள் தேடும் விவசாயிகள்!

 - திருவண்ணாமலை கலசபாக்கம் விதைத் திருவிழா! திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கத்தில் பாரம்பரிய இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் விதைத் திருவிழாவை நடத்தினர். அதில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன்…

டி20 தொடரில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த ஆட்டத்தில்…