Browsing Category

நாட்டு நடப்பு

போராட்டத்தை கைவிட மாட்டோம்!

மத்திய அரவு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 60 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நேற்று குடியரசு தினத்தையொட்டி ட்ராக்டர் பேரணியில் ஈடுபட்டனர் இந்தப் பேரணியில் பல…

தமிழகத்தைச் சேர்ந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்!

ஆண்டுதோறும் காவல் அதிகாரிகளுக்கு நாட்டின் மிகப்பெரிய விருதான ஜனாதிபதி விருது, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி சிறந்த முறையில் புலனாய்வு செய்த வழக்குகளுக்கு அரசு இதுபோன்ற விருதுகளை வழங்குவது…

கொரோனா தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கும்!

அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக பொறுப்பேற்க உள்ள டாக்டர் விவேக் மூர்த்தி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அதை…

தமிழ் உயிர்களுக்கு மதிப்பு இவ்வளவு தானா?

மீள்பதிவு. நமக்கு முன்னால் நிகழ்கிற தற்கொலைகளை எப்படியும் நாம் விமர்சிக்கலாம். பிரச்சினையைச் சமாளிக்கத் தெரியவில்லை என்றோ, கோழைத்தனம் என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் அனைத்துத் தற்கொலைகளையும் இந்த வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடியுமா? கல்வியைப்…

“மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை நாடறிய வேண்டும்” – எம்.ஜி.ஆர்!

மொழிப் போர் தியாகிகளின் நினைவுநாளையொட்டி (ஜனவரி-25) மீள்பதிவு... 1935 மற்றும் 1965 ஆகிய காலகட்டங்களில் தமிழகத்தில் கட்டாய இந்தித் திணிப்புக் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள்…

இன்றைய ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?

தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல் சூழலைக் கடந்த…

தமிழகத்திற்கு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, 'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ்…

சோஷியல் வொர்க் படிக்க விருப்பமா?

சமூகப் பணி என்பது மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது. சோஷியல் வொர்க் என்பது கல்வியாகவும் வளர்ந்திருக்கிறது. இக்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகள்…

ஜெ.வின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு!

ஜெயலலிதாவின் திரை மற்றும் அரசியல் வாழ்வுக்குச் சாட்சியத்தைப் போலிருக்கிற போயஸ் கார்டனில் இருக்கிற வேதா இல்லத்தை அவருடைய நினைவில்லமாக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது தமிழக அரசு. ஆனால் அதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் மறுப்புத்…

“ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்”

மீள்பதிவு: மலர்ச்சியான முகத்துடன் தமிழ்த் திரையுலகம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்தவரான ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் மறைந்தபோது, அவரது உடலுக்கு பல திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்த, அரசு மரியாதையுடன் அடக்கம் நடந்தது. மிகைப்படுத்தப்பட்ட…