Browsing Category

நாட்டு நடப்பு

நீதிக்கட்சியும், சமூக நீதியும்!

நூல் விமர்சனம்: * இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது 'சமூக நீதி' என்ற சொல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அந்த சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் இந்த…

பட்ஜெட்  உரையில் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்த தென்னரசு!

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில், தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். காலை 10…

முதுமை இனிக்கப் பத்து விதிகள்!

முதுமை இனிக்க இந்திரன் சொல்லும் பத்து விதிகள்: 1) உங்கள் வயதைக் காட்டி உங்களை உயர்த்திக்கொள்ள நினைக்காதீர்கள். 2) நாம் இல்லாமல் பிள்ளைகள் என்ன ஆவார்களோ என்றுகவலைப்படாதீர்கள். 3) நீங்கள் இல்லாமலும் உலகம் இயங்கும். தினந்தோறும் சந்தோஷமாய்…

உ.வே.சாவின் தமிழ்ப் பணிக்கு எதுவும் ஈடாகாது!

பிருந்தா சாரதி இன்று தமிழின் தொன்மை என்று நாம் பெருமிதம் கொள்ளும் பல நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மக்கி மண்ணுக்குப் போகாமல் அச்சுக்கு மாற்றி அவற்றை அழியாமல் காத்தவர் உ.வே. சுவாமிநாதையர். அதற்காக அவர் செலவழித்த நேரம், பொருள், பயணம்,…

கலாச்சார வேறுபாடுகள்

கலாச்சாரம் என்ற சொல்லானது வடமொழிச்சொல். ஒரு குறிப்பிட்ட குழுவினரின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களே கலாச்சாரம். இதற்கு நிகரான தமிழ்ச்சொல் 'பண்பாடு' என்பதாகும். 'பண்பு' என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டதே பண்பாடு என்ற சொல்லாகும்.…

யஷஷ்வி ஜெய்ஸ்வால் – வறுமை பெற்றுத்தந்த ஹீரோ!

விராட் கோலி இல்லாத சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா என்ன பாடுபடப் போகிறதோ என்று ரசிகர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். இந்த நேரத்தில் ‘நான் இருக்கும்போது கவலை எதற்கு?’ என்று களத்தில் குதித்து சாதித்திருக்கிறார்…

காயத்தால் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை தட்டித் தூக்கியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன்மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் (98) 500 விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் (முதல் இடம் முரளிதரன்) என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்…

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்!

- மத்திய அரசு விளக்கம் நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றபோது, சுகாதாரத் துறை தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, “தேசிய மருத்துவக் கவுன்சில் (என்எம்சி)…

தமிழகத்தில் ஈரநிலப் பறவைகளின் எண்ணிக்கை 6,80,028!

- அரசு அறிவிப்பு வனத் துறையால் நடத்தப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள் /…

அன்பும்.. கண்ணீரும்…!

பிப்ரவரி மாதம் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது காதலர் தினமும் காதல் ஜோடிகளும் தான். இதுமட்டுமின்றி ரோஸ் டே, ஹக் டே, கிஸ் டே, டெடி டே என ஒரு வாரத்திற்கு முன்பாகவே விமர்சியாகக் கொண்டாடப்படும் நாட்களும் உள்ளன. இது குறித்து…