Browsing Category

நாட்டு நடப்பு

நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.5% வளர்ச்சி அடையும்!

- சர்வதேச நிதியம் கணிப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 விழுக்காடு சரிவை சந்தித்தது. மேலும், கொரோனா காரணமாக இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது நடப்பு நிதியாண்டில் 9.5 விழுக்காடு…

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்!

சென்னை கண்ணகி நகரில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்…

தமிழகப் பெண்ணுக்கு சிங்கப்பூர் அரசின் மனிதநேய விருது!

சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனி நபர்கள்…

உயிரைக் கொடுத்துப் போராடி உருவான ‘தமிழ்நாடு’!

“தமிழ் நாடா? தமிழகமா?” என்கிற விவாதம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்று சொல்லும் போது, காதில் இன்பத் தேன் வந்து பாய்வதாகச் சொன்ன பாரதியின் வரி - ஒரு சோற்றுப் பதம். அதற்கு முன்பும் தமிழ்நாடு என்கிற…

திமுக அரசு செய்த சாதனைகளுக்கு மக்களின் அங்கீகாரம்!

- உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து ஸ்டாலின் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., மிகுதியான இடங்களில் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து முதல்வரும், தி.மு.க. தலைவருமான…

பள்ளிப் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்!

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை நடுநிலைப்பள்ளி வகுப்புகள்…

குழந்தைகளுக்கு எதிராக 99 சதவீத குற்றங்கள்!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களில் 99…

தலைமறைவுக் குற்றவாளிகள்; உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் 2017-ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கலவரத்தைத் துாண்டுதல், கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்…

உள்ளாட்சித் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தீவிரம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9 ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மொத்தம் 140…

சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…