Browsing Category

நாட்டு நடப்பு

103 சர்வதேச பதக்கங்களை வென்ற தங்க மங்கை!

இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத பக்கங்களுக்குச் சொந்தக்காரர் தடகள ராணி பி.டி.உஷா. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பயோலி கிராமத்தில் 1964-ல் பிறந்தவர் உஷா. தனது குழந்தைப் பருவம் முதலே விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தவர்.…

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: 95.56% தேர்ச்சி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மாதம் 10-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவர்கள் தேர்வு எழுத பெயர்களை பதிவு செய்திருந்தனர். தமிழக பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 69…

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20: இந்தியா அபார வெற்றி!

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இந்தப்…

இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தது ஏன்?

ஜூன்-25. இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்து, இன்றோடு 47 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தத் தருணத்தில் நெருக்கடி நிலை உருவானதன் பின்னணியைப் பற்றிய முக்கியமான காலப்பதிவு. கடந்த 1975 ஆம் ஆண்டு இந்திராகாந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்தார்.…

எம்.எல்.ஏ-க்களின் ஒருநாள் செலவு ரூ.8 லட்சம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சி குறித்த ஒரு சிக்கலில் 40 எம்.எல்.ஏ.க்கள் வரை பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கும் சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் லாட்டரி அடித்தது…

சென்னையில் ரூ.36 கோடியில் 366 பொதுக்கழிப்பிடங்கள்!

சென்னையில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 366 இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை பெருநகர மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சியின்…

கார் மீது மரம் விழுந்து வங்கி ஊழியர் பலி!

சென்னை கேகே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை போரூரைச் சேர்ந்த வாணி என்பவர் கே.கே நகரில் உள்ள தேசிய வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று…

நாளை மறுநாள் +1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31-ம் தேதி முடிவடைந்தது. சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம்…

காலி மது பாட்டில் பெறும் திட்டத்தை விரிவுபடுத்துக!

- சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் தமிழக வனப் பகுதியில், பிளாஸ்டிக் பொருட்கள், மது பாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக, இணையதளத்தில் வெளியான காட்சி அடிப்படையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு வழக்கை…

மாணவர்களாகிய நீங்கள்தான் மாநிலத்தின் அறிவுசார் சொத்துகள்!

- 'கல்லூரி கனவு' நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ். 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான…