Browsing Category
நாட்டு நடப்பு
இந்தியாவில் முதலில் லாட்டரி சீட்டு விற்பனையைத் தொடங்கிய கேரளா!
ஒரு விதத்தில் இந்தியாவிற்கே லாட்டரி விசயத்தில் முன்னோடியாக இருந்திருக்கிறது கேரளா. 1967-லேயே லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துவிட்டது அப்போதைய கேரள அரசாங்கம்.
அப்போது கேரளா நிதியமைச்சராக இருந்த பி.கே.குஞ்சுப் சாகிப் லாட்டரிக்கு…
பாகிஸ்தானால் நெருங்க முடியாத இந்திய அணியின் சாதனைகள்!
இந்த வருடத்திற்கான ஆசிய கிரிக்கெட் கோப்பை வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை வருகிற 28ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே எப்பொழுது கிரிக்கெட் போட்டி நடந்தாலும்…
பழங்குடியின இளம்பெண் விவசாயம் செய்வதற்கு எதிர்ப்பு!
உலக அளவில் பெண்களின் முன்னேற்றம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நமது கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் நமது சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது.
என்னதான் நம் நாடே ஒரு பெண் தைரியத்தையும் வளர்ச்சியையும் தலையில்…
தகைசால் விருதாளர் நல்லகண்ணுவின் அபூர்வப் பண்பு!
இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் நடந்த சிறப்பு விழாவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
விருதை ஒட்டி ஒரு பட்டயமும், பத்து லட்சம்…
ஒரே நாளில் நான்கு காவலர்கள் தற்கொலை!
தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் நான்கு காவலர்கள் தற்கொலை மூலம் உயிரிழந்திருக்கிறார்கள். இது குறித்து இந்து தமிழ் திசை நாளிதழின் வெளியான தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி.
மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையிலான நல்லுறவை…
மதுரைக் கோவில் கோபுரத்தில் கொடி!
தியாகி மதுரை ஐ.மாயாண்டி பாரதியின் அனுபவம்
இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் சுதந்திர தினத்தை ஒவ்வோர் ஆகஸ்ட் 15ஆம் தேதியும் கொண்டாடுகிறோம்.
விடுதலைக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநாட்டு முடிவுப்படி தேசபக்தர்கள் அனைவரும் ஆண்டுதோறும்…
மனிதன் மீது நம்பிக்கை இழக்காதீர்கள்!
மனித குலத்தின் மீது நீங்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது. மனித சமூகம் என்பது ஒரு பெரிய கடல்.
அதில் சில துளிகள் அழுக்காக இருந்தால், கடலே அழுக்காக இருப்பதாக நீங்கள் கருதக்கூடாது.
– காந்தி
ராகுல் பாத யாத்திரை: காங்கிரசை கரை சேர்க்குமா?
கடந்த மக்களவைத் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் இரண்டாம் முறையாக வீழ்ந்ததும் ராகுல்காந்தி துவண்டு போனார். அமேதியில் அவரே வீழ்த்தப்பட்டார்.
தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ராகுல், கட்சி நிகழ்வுகளில் எப்போதாவது பங்கேற்பார். பின்னர் மறைந்து…
மக்கள் தேவைகளை மட்டும் கவனத்தில் வைத்திருந்த காமராஜர்!
காமராஜர் ஒரு முறை ஒரு ஆட்சியரை அழைத்திருந்தார்... உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது..
“டீயக் குடிங்கன்னேன்..” என்றார் காமராஜர்.
தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த ஆட்சியர்..
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று…
“நோ டாஸ்மாக்: கள்ளு ஓ.கே” – அண்ணாமலை
செய்தி :
“தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அடைத்து விட்டு, கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்”!
- தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு
கோவிந்து கேள்வி :
மதுக்கடைகளில் வர்ற வருமானம் மூலம் தான் ஏதோ வண்டி ஓடிக்கிட்டிருக்குன்னு அரசு…