Browsing Category
நாட்டு நடப்பு
மாணவர்களின் நலன் கருதி சில கட்டுப்பாடுகள்!
- சமூக பாதுகாப்புத் துறை
பள்ளி மாணவ - மாணவியரிடையே ஒழுக்க நெறிகளை வளர்க்கும் வகையில், சமூக பாதுகாப்புத் துறையின் வேலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உமா மகேஸ்வரி சார்பில், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில்,…
ஜெயகாந்தன் படத்தை ரசித்த காமராஜர்!
ஜூலை 15 – பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்
காமராஜரும், பாலதண்டாயுதமும் பார்த்த ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம்.
.
“… ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் முடிந்து அதை மற்றவர்களுக்குப் போட்டுக் காண்பிக்கத் தீர்மானித்தேன்.
எனது…
தமிழ்நாட்டில் தொடரும் மலக்குழி மரணங்கள்!
அ. மார்க்ஸ் வேதனை
சென்னை மெட்ரோ வாட்டர் துறையில் பணியாற்றும் தொழிலாளர் ஜானகிராமன் குறித்த பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸ்.
"தோழர் ஜானகிராமன், சென்னை மெட்ரோ வாட்டர் துறை சி.பி.எம்…
சுற்றுச்சூழல் மாசு குறித்த தரவுகளை இணையதளத்தில் வெளியிடவும்!
சுற்றுச்சூழல் மாசு குறித்த தரவுகள், இணையதளத்தில் சரிவர வெளியிடாதது குறித்து, சென்னை, பெசன்ட் நகரை சேர்ந்த தர்மேஷ் ஷாஎன்பவர், 2021-ல் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, பசுமைத் தீர்ப்பாய நீதிபதி புஷ்பா…
அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளின் பட்டியல்!
- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமனம். அதிமுக அமைப்பு செயலாளர்களாக 11 பேர் நியமனம்.
இதுகுறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அ.தி.மு.க.…
உலகின் டாப் 50 இடங்கள் பட்டியலில் கேரளா!
அமெரிக்க பத்திரிகையான டைம், உலகம் முழுவதும் உள்ள மிகச் சிறப்பான 50 இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றாகக் கேரளமும் இடம்பெற்றுள்ளது.
'உலகின் சிறந்த இடங்கள்' பட்டியலில் கேரளா, சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக ஒன்பதாவது இடத்தைப்…
ராஜபக்சேக்கள் என்னும் அரசியல் வியாபாரிகள்!
ஒரு இனத்தை அழித்து, யுத்த வெற்றியை வைத்து, இனவாதத்தை கக்கி, குடும்ப ஆட்சியை ஏற்படுத்த பார்த்த யுகம் இன்றுடன் முற்றுப்புள்ளிக்கு வருகிறது.
தப்பி ஓட முடியல. பொது வாழ்வில் எதுவும் நடக்கும். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
இவர்களின் நிலை அன்று…
எடப்பாடியின் பேச்சு எதைக் காட்டுகிறது?
எந்தத் தேர்தலும் நெருங்காத நிலையில் இந்தச் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு தூரத்திற்கு ஆட்களை வளைத்துப் போட்டு, நீதிமன்றத்திற்குப் போய்ப் பொதுக்குழுவை இரு தடவைகள் கூட்டியிருக்கிறார்?
-அந்த அளவுக்கு அவருக்கு என்ன நெருக்கடிகள்…
குன்னூரில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி!
சமவெளிப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் அவ்வப்போது பெய்து வந்த மழை காரணமாக சாலை ஓரங்களில் அதிகளவில் புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது.
மேலும் பலாப்பழ சீசன் உள்ளதால் காட்டு யானைகள் உணவைத் தேடி குன்னூர் சுற்று வட்டாரப்…
கொரோனா: யாரைப் பாதிக்கிறது? யாரை செழுமைப்படுத்துகிறது?
மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது கொரோனா.
முதலில் கொரோனா உருவானதாகச் சொல்லப்பட்ட சீனாவிலும், இதர உலக நாடுகளிலும் மறுபடியும் பரவத்தொடங்கியிருக்கிறது கொரோனா.
பொதுமுடக்கத்தை அறிவிக்கத் தயாராக இருக்கின்றன பல நாடுகள். இந்தியாவிலும் சில…