Browsing Category

நாட்டு நடப்பு

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பது குறுகிய எண்ணமல்ல!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் காணொளி வழியாகத் தலைமை ஏற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியவற்றில் இருந்து ஒரு பகுதி. ‘’தமிழ், தமிழன் என்கிற உணர்ச்சியை உருவாக்கிய இயக்கம்…

சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் இயக்குநர் த.ச. ஞானவேல் இயக்கிய 'ஜெய்பீம்' திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டி நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேலுக்கு எதிராக வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.…

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பணி விறுவிறு!

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ம் தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்வு செய்தாக வேண்டும். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்…

கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும்!

உயர்நீதிமன்றம் உத்தரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது…

தமிழகத்தில் ஒரே நாளில் 2,316 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று தமிழகத்தில் கூடுதலாக 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி…

மேட்டூர் அணையிலிருந்து பாயும் 1,33,000 கன அடி நீர்!

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து…

கலவரத்தால் இயல்புநிலையை இழந்த கள்ளக்குறிச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குணியாமூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி பள்ளியில் உயிரிழந்தார். எனவே மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்…

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவர் யார்?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜ.க. கூட்டணி…

தொடங்கியது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்!

நாட்டின் பணவீக்கம் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், அரசியல் ரீதியில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் கவனத்தை ஈா்த்துள்ள நிலையிலும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடா் இன்று தொடங்கியது. கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்துக்…

ஜி.எஸ்.டியால் அரிசி, பருப்பு, கோதுமையின் விலை உயர்வு!

ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயா்த்தவும், சில பொருள்களுக்கு…