Browsing Category

நாட்டு நடப்பு

ஜாதியை ஒழிக்க ஒட்டுமொத்த சமுதாயமும் கிளா்ந்தெழ வேண்டும்!

- காங்கிரஸ் மூத்த தலைவர் மீரா குமார் வலியுறுத்தல் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் இந்திர குமார்  என்ற ஒன்பது வயது தலித் மாணவா், பள்ளியில் தண்ணீா் பானையைத் தொட்டதற்காக ஆசிரியா் சைல் சிங் அவரை தாக்கினார். இதில், இந்திர குமார்…

துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை முழுமையாக வெளிவரட்டும்!

நினைவுள்ளவர்கள் அந்த நாளை லேசில் மறந்துவிட முடியுமா? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது அன்றைக்குத் தான் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. அன்றைக்கு மட்டும் துப்பாக்கிச்சூட்டின் மூலம் உயிரிழந்தவர்கள் மட்டும்…

வடமாநிலங்களில் கனமழை: மீட்புப் பணிகள் தீவிரம்!

வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதீத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், ஹிமாசல பிரதேச மாநிலத்தைப் புரட்டிபோட்டுள்ளது. மண்டி, காங்ரா, சம்பா ஆகிய மாவட்டங்கள்…

இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது?

- மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுகோள் இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள், அந்த இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என ரிசா்வ் வங்கி நிதிக் குழு உறுப்பினா் அசீமா கோயல் கேட்டுக்…

யு.பி.ஐ. சேவைக்குக் கட்டணம் இல்லை!

- மத்திய அரசு திட்டவட்டம் வங்கிகளின் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. பெட்டி கடைகள் உள்பட சிறு வியாபாரிகளிடமும் கூட பொதுமக்கள்…

கொசுவால் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் - 20 : உலகக் கொசு தினம்  மனிதர்களுக்கு வரக்கூடிய பெரும்பாலான நோய் தொற்று என்பது கொசுக்களின் மூலம் பரவுகிறது. இப்படிப்பட்ட கொசுக்களின் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக…

தூய்மைப் பணியில் மாணவர்களை பயன்படுத்தக் கூடாது!

- பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், வாரத்தில் வியாழக்கிழமைதோறும் காலையில் பள்ளி வளாகத்தை, வகுப்பு ஆசிரியர்கள்…

துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

வடக்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இது ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து…

37,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் உறங்கிய பைலட்கள்!

சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற விமானத்தில், அதிலிருந்த இரண்டு விமானிகள், விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். விமானம் விமான நிலையத்தை…

7000 மரங்களை நட்ட இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீகாந்த். பி.சி.ஏ பட்டதாரியான இவர், சென்னையில் சினிமா இயக்குனராகும் கனவுடன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே 2017-ம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக…