Browsing Category
நாட்டு நடப்பு
அழியாச் சுவடுகளைத் தந்த ஆழிப்பேரலை!
- 18ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்.
ஏழு கண்டங்களாக பிரிந்துகிடக்கும் இந்த நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டுக் கொண்டிருப்பது கடல் அலைகள்தான். ஓய்வில்லாத இந்த அலைகளின் ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வதுதான் கடலோர மீனவ மக்களின் ஆசை.
ஒவ்வொரு நாள்…
குறைந்த போட்டி; அதிக விக்கெட்டுகள்!
- அஸ்வின் புதிய சாதனை
வங்கதேச அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன்…
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு நடத்தத் தயார்!
- ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 300 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்குத்…
இந்தியா மீது போர்த்தொடுக்கத் தயாராகி வரும் அண்டை நாடுகள்!
- ராகுல்காந்தி எச்சரிக்கை
இந்திய ஒற்றுமை பயணத்தின் போது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை சந்தித்து பேசிய நிகழ்வை ராகுல்காந்தி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
அதில் பேசியுள்ள ராகுல் காந்தி, "இந்தியா இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய…
சுந்தர் பிச்சையை சந்தித்த தமிழக விவசாய இளைஞர்!
வாழ்வின் இன்னொரு முக்கிய தருணம் இது என்கிறார் செல்வமுரளி.
"கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அவர்களை சந்தித்து விவசாயத்திற்கு தொழில்நுட்பத்தில் என்ன தேவை என்று உரையாடினேன் முழுதும் தமிழில்" என்று பதிவிட்டுள்ளார் மென்பொருள் பொறியாளர்…
கடமையை செய்யத் தவறுவம் அரசு அதிகாரிகளுக்கு…!
- சென்னை உயர்நீதிமன்றம்
திருவாரூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தபோது, பார்வை பறிபோனதாக, இழப்பீடு தரக்கோரி திருவாரூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனதாக கூறி விஜயகுமாரி…
தேவைப்படுகிறார் பெரியார்!
தாய்-தலையங்கம்
பெரியார் வாழ்ந்த 94 ஆண்டுகளில் அரசியல், சமூக வாழ்வில் எவ்வளவோ நெருக்கடிகள்; மாற்றங்கள்.
அனைத்தையும் தனது செயல்பாடுகளில் பிரதிபலித்தவர் பெரியார். காந்தி தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி முன்வைத்த மாதிரியே,…
‘ஜன-2′ முதல் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 வினியோகம்!
-தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்களுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில்,…
மிஸ்டு கால் மூலம் பண மோசடி: தப்பிப்பது எப்படி?
வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் மோசடிக் கும்பல் அந்த வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு போலியான லிங்குகளை அனுப்பி அவரின் தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டுகின்றனர்.
ஏமாற்றுவதற்கு தேவையான அனைத்து தகவல்களும்…
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு!
- மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றம்
தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும்…