Browsing Category

சமூகம்

செவிலியர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்!

உலக செலிவியர் தினம்: மே-12 உலகெங்கும் பல்வேறு நோய்களால் வாடிக்கொண்டிருக்கும் நோயாளிகளைக் குணப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு நன்றி செலுத்தும் ‘உலக செலிவியர் தினம்’. தங்கள் சுக துக்கங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,…

ஹிந்தி திணிப்பு சுற்றறிக்கையை திரும்ப பெறுக!

ஜிப்மர் நிர்வாகத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல் புதுச்சேரி ஜிப்மர் "அலுவல் மொழி அமலாக்கம்" பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது. ஏப்ரல் 28, 2022 அன்று ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக்…

குழந்தைகளுக்கு இடையேயான பகைமையைத் தீர்ப்போம்?

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம். பெற்றோர் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் இரண்டு குழந்தைகளையும்…

மின்வெட்டுக்கு யார் காரணம்?

‘அனைத்தும் தனியார் மயம்’ என்பதே பாஜக அரசின் தாரக மந்திரம்! அதானியும், டாடாவும் தான் மின் உற்பத்தி செய்வார்கள். அவர்கள் வசம் தான் நிலக்கரி சுரங்கங்களை தருவார்களாம்! அவர்களை நம்பியே மாநில அரசுகள் கைக்கட்டி நிற்க வேண்டுமாம்! தனியார்…

இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். அதன்படி, இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில்…

சமூக வலைதளங்களில் சிக்கும் பெண்களைப் பாதுகாப்பது எப்படி?

ஆரம்பத்தில் மனிதன் பயணத்திற்கு மாடு, குதிரை வண்டிகளைப் பயன்படுத்தினான். பின்னர் கார், ரெயில் வந்தது. இப்போது அதிவீன காரில் பறக்கிறான். காலம் தோறும் இப்படி மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றைப் பயன்படுத்த தெரிந்து கொள்கிறோம் அல்லவா?…

அறுபது வயது திருமணம்

திருமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றெடுத்து தான் பெற்ற பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து பேரன் பேத்திகள் வளர்ந்து நிற்கும் தருணத்தில் பிள்ளைகளால், அவர்கள் கண்குளிர பெற்றவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் மகோன்னத திருக்கோலம் தான் அறுபதாம்…

மக்களின் ஒத்துழைப்பின்றி போராட்டம் வெற்றிபெறாது!

ஒரு காலத்தில் அரசால் தீவிரமாகத் தேடப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வந்தவர் புலவர் கலியபெருமாள். தமிழகத்தைச் சேர்ந்த நக்ஸலைட் தலைவர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் ஒரு காய்கறிக்கடை ஒன்றின் முகப்பில் வயது முதிர்ந்த நிலையில் அவரைச்…

‘குயில்’ என்பது பாரதிதாசனின் குறியீடு!

பாரதிதாசன் நினைவு நாள் பதிவு: “தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன். எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்” என்று தன்மான எக்காளமிட்ட பாரதிதாசன் மொழிவழித் தேசியத்தின் இலக்கியச் சின்னம் ஆவார். இந்த…