Browsing Category

சமூகம்

கோவில்களில் வழிபடுவதில் கூட பாரபட்சமா?

செய்தி: கோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால், ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறது. கோவிந்த் கமெண்ட்: மதுரை உயர்நீதிமன்றக் கிளை எழுப்பியிருக்கிற கேள்வி ரொம்பவும்…

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அவ்வளவு சுலபமாக அகற்றிவிட முடியுமா?

செய்தி: சோழர் காலத்தில் கட்டப்பட்ட நீர்நிலைகளாக இருந்தாலும் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவிந்த் கமெண்ட்: சராசரியான பொதுமக்கள் ஆக்கிரமித்திருந்தால் அவற்றை புல்டோசர்கள் வைத்து…

இந்தியாவின் அறிவியல் சாதனைகளுக்கு மேலும் ஓர் அங்கீகாரம்!

57 நாடுகளைச் சார்ந்த 69 அறிவியல் குழுமங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச மூளை ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷுபா டோல் தேர்வு செய்யபட்டுள்ளார்.

ரத்தன் டாடா: இவர் ஒரு தனி ரகம்!

செல்வத்துப் பயன் ஈதல் என்பதை நன்கு உணர்ந்து அதன்படி வாழ்ந்தவர். பெருந்தொற்றுக் காலம் இவரது சமூக முன்னுரிமைகளை அடையாளம் காட்டியது. இவர் ஒரு தனி 'ரகம்'!

வங்கக்கடலில் 14-ம் தேதி உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

வங்கக்கடலில் வரும் 14-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல சுழற்சி…

பதவியையும் அதிகாரத்தையும் விரும்புவது ஏன்?

இன்று, பதவி என்பது காசு சம்பாதிக்க, அதைப் பாதுகாக்க என்று ஆனபிறகு, சுயமரியாதை என்பது தேவையற்றதாக, வாழ்வியல் தர்மங்கள் தேவையற்றதாக மாறிவிட்டன.

மாற்றுத்திறனாளிகளைப் புரிந்து கொள்வோம்!

சராசரியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையும் தவிப்பும் அந்த மக்களிடம் உண்டு என்பதை அவர்களுடன் சிறுது நேரம் பேசினாலே உணர்ந்துகொள்ள முடியும்.

வளர்ச்சிகள் சென்றடையாத மலைக் கிராமங்கள்: வரமா, சாபமா?

மலையும் மழையும் இயற்கையின் அழகியலாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. மலையில் வாழும் மக்களுக்கும், மழையில் அவதிப்படும் மக்களுக்கு தான் அவற்றால் ஏற்படும் வலி புரியும்.

டெல்லியின் 3-வது பெண் முதலமைச்சராகிறார் அதிஷி!

அதிஷி - டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். சமூக ஆர்வலராக இருந்து கல்வி அமைச்சராகப் பணி செய்து, தற்போது டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்கப் போகிறார்.

என் மாணவப் பருவ நண்பர் சு.ப.வீ!

இலக்கியத்தால் என்னைக் கவர்ந்த சுப.வீ என் இளமைக்கால நண்பர். சென்னையில் தமிழ் முதுகலை மாணவராக இருந்தபோதே “நற்றமிழ் பேசும் ஞானசம்பந்தராய்” தன் நாவன்மையால் எங்களை வசீகரித்தவர்.