Browsing Category
சமூகம்
என் வீட்டுக் கண்ணாடி என் முகத்தைக் காட்டவில்லை!
உணர்ச்சிகளின் சுவட்டில்: தொடர் -1 / - தனஞ்ஜெயன்
நம் எல்லோருக்குமே நம்மைப் பற்றி அறிந்து கொள்வதில் உள்ள ஆசை அளவிட முடியாது. இதை பல விதங்களில் வெளிப்படுத்துகிறோம்.
நம்மைப் பற்றிய பிறரது அபிப்பிராயங்களை தெரிந்து கொள்வதில் எந்த அளவுக்கு…
அழிந்து வரும் தெருக்கூத்து கலை!
- எழுத்தாளர் இந்திரன்
தெருக்கூத்தில் ஆண்கள் மட்டுமே பங்கெடுப்பார்கள் என்பதால் ஒருவருக்கொருவர் எளிமையாக ஒப்பனை செய்து கொள்வார்கள். சாம்பல், அடுப்புக்கரி, சுண்ணாம்பு, செம்மண் என்று கையில் கிடைத்தது எல்லாம் பயன்படுத்துவார்கள்.
கண்ணிலே மை,…
பாலின ஏற்றத்தாழ்வுகளை நேர் செய்வதில் கல்வியின் பங்கு!
பாலியல்' மற்றும் ‘பாலினம்’ (Sex and Gender)
'பாலியல்' என்ற சொல் உடற்கூறியல் மற்றும் உடலியல் வேறுபாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் 'பாலினம்' என்ற சொல் ஆண் மற்றும் பெண் இடையே கலாச்சார, சமூக மற்றும் உளவியல் வேறுபாடுகளைக்…
முதுமை இனிக்கப் பத்து விதிகள்!
முதுமை இனிக்க இந்திரன் சொல்லும் பத்து விதிகள்:
1) உங்கள் வயதைக் காட்டி உங்களை உயர்த்திக்கொள்ள நினைக்காதீர்கள்.
2) நாம் இல்லாமல் பிள்ளைகள் என்ன ஆவார்களோ என்றுகவலைப்படாதீர்கள்.
3) நீங்கள் இல்லாமலும் உலகம் இயங்கும். தினந்தோறும் சந்தோஷமாய்…
இந்தியா – உலகளவில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கும் நாடு!
இந்திய மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி,
மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ…
மீனவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?
நம் தமிழ்நாடு நீண்ட கடல் பரப்பளவை கொண்டுள்ளது. அதாவது 1076 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மீன்பிடித் தொழிலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும். பண்டைய தமிழர்கள்…
செல்பி வித் முருகன்…!
சூரசம்ஹார நாட்டிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உலக புகழ் நாட்டிய சக்ரவர்த்தி திரு. தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன் நாட்டிய கலைஞர்களை வாழ்த்தினர்.
முருகராக தோன்றியவர் விழா முடிந்ததும் திரு.தனஞ்செயன் மாஸ்டர் திருமதி.சாந்தா…
கண்ணைத் திறந்து வைத்த கல்யாணம்!
கொல்லிமலையில் ஒரு திருமணத்திற்கு நண்பருடன் சென்றிருந்தோம். நாமெல்லாம் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ எவ்வளவு தூரம் வணிகமயப்படுத்தப் பட்டிருக்கிறோம்,
எந்த அளவுக்கு சக மனிதர்களால் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று…
ராஜராஜ சோழன் சமாதி: தமிழ்ச் சமூகத்தின் மீது கோபம்!
சோழர்களின் பெருமையாக விளங்கும் ராஜராஜ சோழனின் சமாதி யாரும் கவனிப்பாரற்றுக் கிடப்பது பற்றி கவலையுடன் எழுதியிருக்கிறார் கவிஞர் கோ. வசந்தகுமாரன். அந்தப் பதிவு இங்கே..
எனது நண்பரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழச்சியில் கலந்துகொண்டுவிட்டு…
18 நாட்களில் ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!
- பபாசி தகவல்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 8-ம் தேதி சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக அன்று ஒரு நாள் தவிர மொத்தம் 18 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.…