Browsing Category

கல்வி

அரபு நாடுகளில் தமிழ்ப் பாடங்கள்!

சவுதி அரேபியாவிலுள்ள பள்ளிகளில் 3 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. அங்கு தமிழ் பாடநூல்கள் கிடைப்பதில்லை என்பதால், திமுக அயலக அணியின் முன்னெடுப்பில், அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமிருந்து 700…

மாணவி நந்தினியின் சாதனை: உடையும் கட்டுக்கதைகள்!

முதலில், 12ஆம் வகுப்புத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த நந்தினிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ஆனால், இந்த நிகழ்வில், கட்டை விரலைக் காவு கொடுக்காத ஏகலைவர்களால் என்ன செய்ய முடியும் என்னும் செய்தி இருப்பதையும் கண்டுகொள்ள வேண்டும் என்று தனது…

பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்!

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். தேர்வு முடிவுகள் வெளியானது குறித்து பேசிய அமைச்சர், “தமிழகத்தில் 12ம் வகுப்பு…

பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் மே 8 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று…

சுட்டுவிரலாக ஒரு பேனா!

நூல் அறிமுகம்: தமிழக கல்விச் சூழல் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். பள்ளி ஆசிரியை சு. உமாமகேஸ்வரியின் சமகால கல்விச் சிந்தனைகள் விரவிக்கிடக்கிற கட்டுரைகளை உள்ளடக்கியது. நூலுக்கான அணிந்துரையில் ஆயிஷா இரா. நடராசன், "தோழர்…

அரசுப் பள்ளிகளுக்கு வசதியானவர்களும் வரட்டும்!

வசதி இல்லாதவர்களுக்கு அரசுப் பள்ளிகள், வசதியானவர்களுக்குத் தனியார் பள்ளிகள் என்கிற சமூகப் பொருளாதார இடைவெளி இன்று உருவாகியுள்ளது. விதிவிலக்காக வசதியான பெற்றோர்களின் குழந்தைகள் ஓரிருவர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது அதிசயமாகப்…

10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: தவறான வினாக்களுக்கு மதிப்பெண்!

தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவு தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு ஆங்கில பாடத் தோ்வு ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற்றது. வினாத்தாளின் முதல் பகுதியின் ஒரு மதிப்பெண் வினாக்களான இணைச் சொல் மற்றும் எதிர்ச் சொல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் 1…

கலாஷேத்ரா விவகாரம்: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றமே விசாரணைக் குழுவை நியமிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா மாணவிகளுக்கு…

காவலரின் மனிதநேயச் செயலை பாராட்டிய முதல்வர்!

திருவள்ளூர் அருகே பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை குறித்து நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ வைரலாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பென்னலூர்பேட்டை…

அரசுப் பள்ளிகளில் சோ்க்க முன்வர வேண்டும்!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு ஏப்ரல் 17 முதல் 28-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் விழிப்புணா்வு பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது. இதுதொடா்பாக சென்னை கொளத்தூரில்…