Browsing Category
உலகச் செய்திகள்
மனிதர்களை அரவணைக்கக் கற்றுக் கொள்வோம்!
ஜூன் - 20 உலக அகதிகள் தினம்:
ஐ.நா. சபையால் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் உலக அகதிகள் தினம் ஜூன் 20-ம் தேதி ஒருங்கிணைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள அகதிகளை கொண்டாடவும், அவர்களை மரியாதை செய்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது.
2001-ம்…
நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமிக்கு ஆபத்து!
மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதால், பூமி 1993 முதல் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை…
போர், வன்முறையால் 11 கோடி போ் புலம்பெயா்வு!
போா், மனித உரிமை மீறல்கள் போன்ற காரணங்களால் கடந்த 2 மாதங்களில் உலகம் முழுவதும் சுமாா் 11 கோடி போ் புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ஐ.நா. அகதிகள் நல ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி,…
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புயல் புகைப்படங்கள்!
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ம் தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது.
குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்த புயல்…
பறவையின் மனம் கொண்ட குழந்தைகள்!
குழந்தையின் செயல்பாடுகளில் நிரம்பியிருக்கும் பரிசுத்தமான அன்பு, பார்ப்பவரைக் கூட தொற்றிக் கொள்ளும். அதனால்தான், புதிதாக எந்த குழந்தையைப் பார்த்தாலும் அதனைக் கொஞ்சும் இயல்பு மனிதர்களிடம் உள்ளது.
விதிவிலக்காக முகம்சுளிக்கும் ஒரு சிலர் கூட,…
கடலுக்கு அடியில் அருங்காட்சியகம்!
மெக்சிகோ நாட்டிலுள்ள கான்கன் நகரில் கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் அமைத்துள்ளனர். சுமார் 6 மீட்டர் ஆழத்துக்குள் இருக்கும் இதில் 500 சிலைகள் இருக்கின்றன.
இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்லர் என்ற சிற்பியும் ஐந்து மெக்சிகோ சிற்பிகளும் சேர்ந்து…
மூளைக்கட்டி உருவாவதற்கான காரணங்கள்!
சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது.
எனவே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீங்குதரும் மூளைக்கட்டியை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கும்,…
முடிந்தளவு மாசில்ல பூமியை உருவாக்குவோம்!
உலக பெருங்கடல் நாள் வரலாறு ஐக்கிய நாடுகளின் வலைத்தளத்தின்படி, உலக கடல்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டைத்…
புதிய நம்பிக்கையை விதைத்த செக்வே மும்பா!
செக்வே மும்பா… அதுதான் அந்த இளைஞரின் பெயர்.
இவர் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாம்பியாவில், சிங்கோலா என்ற நகரத்தில் பிறந்தவர்.
அந்த நகரத்தின் அருகே காஃபுயே என்ற அழகான ஆறு ஓடியது. பளிங்கு போல நீரோடிய அந்த ஆற்றில், சின்ன வயதில் மீன்பிடித்து…
உக்ரைனை குற்றம் சாட்டும் ரஷ்யா!
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது.
உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி…