Browsing Category

உலகச் செய்திகள்

வீழ்ச்சியையும் எழுச்சியையும் கற்றுத் தரும் ‘செஸ்’!

எந்த விளையாட்டை ஆடினாலும், உடலளவில் சுறுசுறுப்பைப் பெறுவோம். மாறாக, மனம் முழுமையாகப் புத்துணர்வில் திளைக்க வேண்டுமானால் அதனைச் சாத்தியப்படுத்த மூளைக்கும் சிறிது வேலை கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்டங்களில் முதன்மையாக இருப்பது ‘செஸ்’…

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் என்னென்ன விசித்திரங்கள்!

திட்டமிட்ட அல்லது திட்டம் குறித்து வெளியே தெரியவராத ஒரு கொலை முயற்சி, எவ்வளவு அரசியல் அதிர்வுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது அல்லது அமையப்போகிறது என்பதை அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தான் உணர்த்த வேண்டும்.

பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ் பெண்ணுக்கு முதல்வர் வாழ்த்து!

பிரிட்டன் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1100 பேர் உயிர் கொடுத்து உருவாக்கிய ஸ்டில்வெல் ரோடு!

ஸ்டில்வெல் சாலை அமைக்கும் பணியில் அமெரிக்க படை வீரர்கள் 15,000 பேர்களும், இந்திய - பர்மிய - சீனத் தொழிலாளர்கள் 35,000 பேர்களும் ஈடுபட்டனர்! இதை உருவாக்க மிகப்பெரிய விலையையும் அவர்கள் தந்தார்கள்.

ரூ.1.25 கோடிக்கு ஏலம் போன பாப் பாடகரின் காலணி!

அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் பிரபலமான பாடகரான எல்விஸ் பிரெஸ்லி காலணி ஏலம் விடப்பட்டு 1.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மதிப்புள்ள காலணியை வாங்கியதாலயே அதை அணிந்துகொண்டு ராஜ நடை நடக்க முடியுமா?

அகதிகளின் நிலை மேம்பட வேண்டும்!

பெரும் மனவலியோடு, சொல்லொண்ணா துயரத்தோடு தங்கள் பிறந்த மண்ணை விட்டு அந்நிய நாட்டில் தஞ்சம் புரிந்தோரின் நிலையை நினைத்துப் பார்க்கச் செய்கிறது உலக அகதிகள் தினம்.

உள்ளத்தால் உயர்ந்த சாதனைத் தம்பதி!

பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா-கட்யூசியா லீ ஹோஷினோ ஆகியோர் உலகின் மிகவும் குள்ளமான தம்பதியர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தனர்.

மனித நேயத்தை மிஞ்சும் மிருக நேயம்!

அழியும் நிலையில் (Endangered Species) உள்ள உராங்குட்டன் ஒன்று, தனது ஆராய்ச்சியின் பொழுது சகதியில் விழுந்த ஒரு புவியியலாளரை (Geologist) காப்பாற்றும் பொருட்டு தன் கைகளை நீட்டி உதவி செய்யும் நிலையில் உள்ளது.

முதல் முறையாக வாக்களித்த பழங்குடியினர்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தேறிய நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் வாக்களித்துள்ளனர்.

மலையகத் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்!

இந்திய அரசு ஒப்பந்தம் போட்டு குடியுரிமை கொடுத்து முழுமையாக மறுவாழ்வு கொடுப்போம் என உறுதியளித்து கூட்டி வரப்பட்ட இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களுக்கு முறையாக மறுவாழ்வு கிடைக்காததால் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து…