Browsing Category
இந்தியா
மத்திய பட்ஜெட்: சில வரலாற்றுத் தகவல்கள்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்றம் இன்று (ஜனவரி 31) கூடியது. இதைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் மத்திய பட்ஜெட் பற்றிய சில வரலாற்று தகவல்கள் உங்கள் பார்வைக்கு...
* இந்தியாவில்…
குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர்!
இந்திய நாடாளுமன்றம் பொதுவாக ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை நடைபெறும்.
இந்தக் கூட்டங்களில் நல்லாட்சியை உறுதி செய்வதற்கான சட்டமியற்றல், நாட்டுக்கான வளர்ச்சித்…
தேசியக் கட்சிகளின் சொத்துக் கணக்கு: பாஜக முதலிடம்!
2019-2020 நிதியாண்டில், தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளன. அவற்றைத் தொகுத்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
நிலையான சொத்துகள், கடன் மற்றும்…
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர்!
மத்திய அரசுக்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை அளித்து வழிநடத்தும் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்பிரமணியன் கடந்த டிசம்பர் மாதம் பதவி விலகியிருந்த நிலையில், அந்த இடத்திற்கு அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று…
பொருளாதாரச் சமநிலையை உருவாக்கும் பட்ஜெட் வேண்டும்!
- ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் வேண்டுகோள்.
வரவிருக்கும் பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையை குறைப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என, ரிசர்வ்…
ரீசார்ஜ் திட்டங்களை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும்!
- டிராய் உத்தரவு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ப்ரீபெய்டு திட்டங்கள் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று இருந்த நிலையில், தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்கள் மட்டுமே பிரீபெய்டு காலத்தை நிர்ணயித்துள்ளன. இதனால்…
கொரோனா விதிகளைப் பின்பற்றி உள்ளாட்சித் தேர்தல்!
- சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது. எனினும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள், கட்டுப்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்தலை நடத்தலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு…
நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலம்!
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.…
சாதிப் பாகுபாடு உள்ளவரை…!
டாக்டர் அம்பேத்கர் 1956, டிசம்பர் 6ம் தேதி மறைந்த போது அவருடைய வயது 63. அவரது மறைவையொட்டி 08.12.1956 ‘நம் நாடு’ இதழ் எழுதியிருந்த தலையங்கத்தின் தலைப்பு ‘டாக்டர் அம்பேத்கர்’.
அந்தத் தலையங்கம்:-
“டாக்டர் அம்பேத்கர் மறைவு, தாழ்த்தப்பட்டும்…
இந்திய மக்களின் வருமானம் 53% வீழ்ச்சி!
- அதிர்ச்சி அளிக்கும் சர்வே.
மத்தியில் ஆளும் பாஜக அரசு பணக்காரர்கள், தொழிலதிபர்கள் நலனை கருத்தில் கொண்டே திட்டங்கள் வகுப்பதாகவும், இந்த ஆட்சியில் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்…