Browsing Category

இந்தியா

மினியேச்சர் புத்தகம் உருவாக்கி கேரளப்பெண் சாதனை!

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் நாஜியா ஜெய்ன். எம்பிஏ பட்டதாரி. மினியேச்சர் புத்தகத்தை உருவாக்கி இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம்பெற்றிருக்கிறார். மினியேச்சர் புத்தகம் வெறும் 1 செ.மீ. உயரமும்…

தடுப்பூசி போட்டுக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது!

இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில்…

மதச்சார்பின்மை என்று சொல்வது பிழை!

மதச்சார்பின்மை என்று சொல்வது பிழையான கருத்து. மதநல்லிணக்கம் என்று தான் அழைக்க வேண்டும். மத நல்லிணக்கம் என்பது என்ன என்பதை அனைவரும் உணர வேண்டும். •திருக்கோவில்கள் ஆறுகால இந்து சமய பூஜைகள் நடக்கட்டும். •தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள்…

பழைய நினைவுகளைப் புதுப்பிக்கும் புகைப்படம்!

ஹரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நடந்த நண்பர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அக்கிராமத்தில் கயிற்றுக் கட்டில்கள் போட்டு கிராமிய பாணியில் விவசாயிகள் நடத்திய அத்திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது,…

ராணுவத் தலைமைத் தளபதியானார் மனோஜ் பாண்டே!

இந்திய ராணுவத்தின் 28 ஆவது தலைமை தளபதியாக இருக்கும் எம்.எம்.நரவனே இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், தற்போது ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருக்கும் மனோஜ் பாண்டே, 29 ஆவது ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு- மக்களுக்கு செய்யும் அநீதி!

பிரதமர் மோடி பேச்சு நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி…

இப்படியும் ஒரு பிரதமர்…!

மொரார்ஜி தேசாய், பத்து ஆண்டுகள் இந்திய நிதி அமைச்சர் பொறுப்பு வகித்தவர். நேரு மறைந்தபோதும், சாஸ்திரி மறைந்தபோதும், இரண்டு முறை இந்தியத் தலைமை அமைச்சர் பொறுப்புக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 1977-ல், தமது 82-ம் அகவையில், இந்தியத்…

நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது!

இன்றைய நச்: “சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் போதோ, நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் போதோ அல்லது ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருக்கும் போதோ, நாம் நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது” - பண்டித ஜவாஜர்லால் நேரு.

தீவிர வறுமை அளவு குறைந்தது!

உலக வங்கி அறிக்கை நாட்டில் 2011 - 19 காலகட்டத்தில் தீவிர வறுமையின் அளவு 12.3 சதவீதம் குறைந்துள்ளதாக உலக வங்கி கூறி உள்ளது. இதுதொடர்பாக உலக வங்கி தரப்பில் சமீபத்தில் வெளியான அறிக்கை: இந்தியாவில், 2011ல் தீவிர வறுமையின் அளவு 22.5 சதவீதமாக…

பாரம்பரியம் தொடர்ந்தால் வரலாறு வாழும்!

நவீனம் என்பது எப்போதும் நம்முடன் இருப்பது. அடுத்தகட்டம், அடுத்தது என்ன என்ற தேடல் இல்லாமல் மனிதன் இல்லை. இதனால் தொடர்ந்து மாற்றங்களை எதிர்கொண்டேயிருக்கிறது மனித இனம். அதையும் மீறி, சில மட்டும் நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கிறது; நம்மால்…